கலைக்கென வாழ்ந்தோருக்கு பல விருதுகள்

கிடைத்துவருவதும் அவர்கள் பாராட்டப்படுவதும் மகிழ்ச்சிக் குரிய விடயமாகும். திரு பொன் சேதுபதி அவர்கள் திரு குமாரு. யோகேஸ் அவர்களுடன் யோகராசா மற்றும் ஏனையகலைஞர்களும் அண்மையில் முல்லைத்தீவில் திரு மாவைசேனாதிராஜா அவர்களால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப் பட்டார்கள்.கலைஞர்களுக்குரிய கெளரவங்கள் அரசாங்கத்தாலும் மாகாண சபைகளாலும் கிடைத்துவருவது மகிழ்ச்சிக்குரியது நாமும் வாழ்த்துகிறோம்

.