கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் புகழ்பாடும் பக்திகானங்கள்வெளியீடு

வணக்கம் நண்பர்களே கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் புகழ்பாடும் பக்திகானங்கள் எதிர் வரும் 13 ம் திகதி சிவராத்திரி தினம் வெளியிடப்பட உள்ளது ஈழத்தின் கவிஞர்களோடு நானும் இணைந்துள்ளேன் இவ் இறுவெட்டில் எனது பக்தி வரிகளுக்கு ஈழத்தின் தலைசிறந்த பாடகி அன்றும் இன்றும் என்றும் எம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கும் பார்வதி சிவபாதம் அம்மா உயிர்கொடுத்துள்ளார் எஸ் பி ரூபனின் இசையில் அனைவரையும் வருக வருக என்று வரவேற்று நிற்கின்றேன் உங்களால் ஆரம்பிக்கபட்ட என் கலைப்பயணம் உங்களோடு தொடரட்டும்.

தே.பிரியன்