தர்மத்தின் தேவனே… 

மனித மனங்களும் குறுகியே போனதே ! வஞ்சனையும் சூழ்ச்சியும் வையத்தை ஆளுதே ! நீயா நானா போட்டியே நிகழுதே ! அநீதியே…

தூங்கும் நேரம் விழித்துக் கொள்கிறேன்

வலிக்கும் நேரம் எழுதிக்கொள்கிறேன் கண்ணீரைத் துணைகொண்டு பிரிவுகளை வெறுக்கிறேன் உறவுகளிடத்தில் ஒட்டிக்கொள்கிறேன் அன்பில்லா இதயத்தை நாளும் நான் வெறுக்கிறேன் உண்மை அன்பைத்…

கலைஞர்;மயிலையூர் இந்திரன் தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தினரால் கௌவரவிக்கப்பாட்டார் 17-02-2019

பரிசில் சிறப்பான முறையில் தென்மராட்சி அபிவிருத்திக்கழகத்தால் நிகழ்வுகள் ஒழுங்குகள் செய்யக்கட்டு பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு சிறப்பித்த கலைஞர்…

இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது

பார்க்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறது….அன்று பசியோடு வயல்வரப்பில் அப்பாவுக்கு ஒத்தாசையாக யூரியா..உரம் அள்ளிக்கொடுத்தபோது நான் பார்பதுண்டு தார்ரோட்டை, தபால்பஸ் வருகிறதா என்று…

மக்கள் வெள்ளம்…

ஈழத்துக் கலைகளையும் ஈழத்துக் கலைஞர்களையும் நேசிக்கும் நேசித்த எங்கள் தொப்புள் கொடி யேர்மனி உறவுகளின் முன்னால் எங்கள் தேசத்தின் பாச உறவுகளின்…

தாய்மண் வாசத்தில் துளிர்த்த விழா!

நதிக்கரை நினைவுகள் தாயகத்தில் பல கல்விமான்கள் மத்தியில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆசிரியர்கள் உட்பட அரங்கு நிறைந்திருந்தது. யாழ்…

பன்முக ஆற்றலாளன் கி.தீபனின்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.02.19

பரிசில் வாழ்ந்துவரும் பன்முகப்படைப்பாளர் கி.தீபனின் அவர்கள் 14.02.2019 இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள்…

உலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!

உலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ்  சிறுவன் லிடியன் நாதஸ்வரம்…

நாளை திரைக்கு வருகிறாள் ‚ஒருத்தி‘

கனேடிய தமிழ்த் திரைக் கலைஞர்களும், ஈழத்து திரைக் கலைஞர்களும் இணைந்து பணியாற்றி, TEKNO Media presents நிறுவனத்தின் தயாரிப்புடன் நாளை பெப்ரவரி…

இந்தப் படத்தில் ஒரு சந்தேகம்?

பெண்கள் ஏன் ஆமையாகவும், ஆண்கள் ஏன் முயலாகவும் பார்க்கப் படுகின்றனர்? ஓட்டை விட்டு வெளிவரும் ஆமையும்  வீட்டை விட்டு வெளிவரும் பெண்மையும்…

யேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும் அரங்கில் யூன் 15’காற்று வெளியிசை’இசைப்பேழை வெளிவர இருக்கின்றது

யேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும் அரங்கில் யூன் 15இல் எம்மவர் படைப்பின் சிறப்புடன் ஈழத்தமிழரின் இசைக்கென்ற களத்துடன் பல கலைஞர்களை…