கண்ணீரோடு மட்டுமே-ஜெசதா_யோ
உடல் வலுவிழக்கும் போது உள்ளமும் வலுவிழந்து போகுது.. கனமாக இதயம் ரணமாக கடக்கிறது.. உண்மை அன்பு மட்டுமே வேண்டும் என்று இதயம்…
புது தேவலோகம் !கவித்தென்றல் ஏரூர்
பாதையை நீ கடக்கையிலே… பாதியா நான் கரைகிறேனே பார்வையில பார்வை பட்டு வேர்வையில நனைகிறேனே ஏறெடுத்து நீ பார்க்கையிலே மார்பகத்தில் வேர்…
Dr.உமேஸ்வரன் அவர்கள் இதய அறுவைச்சிகிச்சை நிபுணர்!
ஜேர்மன் மொழி தெரிந்தவர்கள் Dr.உமேஸ்வரன் அவர்கள் (13 வயதில் ஜெர்மனிக்கு தனியாக இடம்பெயர்ந்து வந்து இன்று Hamburg நகரில் உள்ள பிரபல…
புருஷன் வீட்டில் வாழப்போற பெண்ணே
பூட்டிய வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த புத்தகப்பூச்சிகளில் ஒருத்தி நான். பூங்காவுக்குள் அவிழ்த்து விட்ட, பூஞ்சிட்டுக்குருவியாகிறேன் இன்றோடு. ** புதிதாய் திருமணமாகி இன்று, புதுமாப்பிள்ளையிடம்…
„நுவலி“ எனும் பெயரில் வெளிவருகிறது..சேமமடுவூர் சிவகேசவன் ஆய்வுக் கட்டுரை
சேமமடுவூர் சிவகேசவன்ஆய்வுக் கட்டுரைகளைச் சுமந்த தொகுப்பு „நுவலி“ எனும் பெயரில் வெளிவருகிறது…… இந் நூலின் அச்சுப் பணிகள் நேர்த்தியாக நிறைவேறிவிட்டன…அட்டைப் படத்தினை…
கண்ணில் தெரியும் கனவுகள் !கவிதை -வேலணையூர் ரஜிந்தன்.
சிந்தனைச் சாறு பிழிந்து கற்பனைச் சுவாலையில் எரித்து கண்களில் கொஞ்சம் இதயத்தில் கொஞ்சம் கனவுகள் பதித்து தவித்திருக்கிறேன் ! ஏக்கத்தின் வெளிப்பாடுகள்…
ஈழத்தின் மூத்த கலைஞர் – ஏ.ரகுநாதன் அவர்களின் 83வது பிறந்தநாள்வாழ்த்து 05.05.18
ஈழத்தில் இருந்தே சாதனை புரிந்த ஈழத்தின் மூத்த கலைஞர் – நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல்துறை வித்தகரான கலைஞர் ஏ.ரகுநாதன்…
இணுவையூர் ஒன்றியம் மூன்றாம் ஆண்டு கலைமாலை விமரிசயாகக் கொண்டாடப் பட்டது.
இணுவையூர் ஒன்றியம் மூன்றாம் ஆண்டு கலைமாலை நிகழ்வானது வெகு விமரிசயாகக் கொண்டாடப் பட்டது. இந்த நிகழ்விலே இலங்கையில் இருந்து பிரதம விருந்தினரும்,…
‚தமிழ்மாணி‘ விருதினைப் பெற்றுக் கொண்ட தமிழாலய ஆசிரியை திருமதி. ஜெயகலா ஜெயரட்ணம்.
‚தமிழ்மாணி‘ விருதினைப் பெற்றுக் கொண்ட தமிழாலய ஆசிரியை திருமதி. ஜெயகலா ஜெயரட்ணம். தமிழக் கல்விக் கழக ஆசிரியையான திருமதி.ஜெயகலா ஜெயரட்ணம் பல…
வீராப்புப் பேச்சு எதர்க்கு….?
புலம்பெயர்ந்து வாழும் ஈழதேசத்து உறவுகள் பெரும்பான்மையினர் யாவரும் கைப்பையுடன் புறப்பட்டு வந்து“ நாட்டில பிரச்சினை அகதித்தஞ்சம் வேணும்“ என்று அழுது புரண்டு…
காதலா ❤️
மோதல் செய்து வென்று நின்றாய் ஈதல் செய்து என்னை இழந்தேன் சாதல் முடிவிலும் உன்னோடு என்றாய் மலரைத் தொட்ட வண்டு போல…