குறிப்பேடு…

மனதில் நிறைந்தவை மனதை விட்டு மறைந்தவை. துளிர் விட்டமை பட்டவை.. எழுதியவை எழுத மறந்தவை…. சொன்னவை சொல்லாமல் போனவை சொல்லியும் பண்…

வினைப் பயன்.

நல்வினை தீவினை அவரவர் ஊழ்வினை . வல்வினை தொடர்ந்திடில் அழித்திடும் வாழ்வினை . வஞ்சனை வாதுகள் எரித்திடும் நெஞ்சினை . மதுவினை…

இயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து07.06.2018

ஈழம் கண்டாவூரைச்சேர்ந்த இயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்கள் 07.06.2018 அகிய இன்று பிறந்தநாள்தனைக்கொண்டாடுகி்ன்றர் இவரை அம்மா,அப்பா,தங்கைமார் பவித்திரா,பிரதா,மற்றும் சுரேந்தினி,வினுயா,அத்துடன் கலைஞர்கள்,மாமா மார்…

இசையமைப்பாளர் சிவன்ஜீவ் சிவராம் பிறந்தநாள்வாழ்த்து (07.06.2018

யேர்மனிடோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் சிவன்ஜீவ் சிவராம் இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார், இவரை மனைவிஅருளினி, அப்பா சிவராம்,…

உலகத்தின் தூக்கம் கலையாதோ…?

ஊருக்கே உபதேசம் ; தமக்கானதாய் இல்லை இங்கு ! வேலிகளே இன்று ; பயிரை அதிகம் மேய்கின்றன ! நீதிகளை வரையறுத்து…

பேர்லினில்.. திரையரங்கில் இது காலம்..(06.06.18)-(10.06.2018)

பேர்லினில்.. திரையரங்கில் இது காலம்..06.06.2018 (இரவு எட்டுமணிக்காட்சியாகவும் 10.06.2018 மாலை 4ன்கு மணிக்காட்சியாம் காணத்தயாராகுங்கள் இது காலம், சிறப்பான கதையோட்டம் ,எம்மவர்…

மறுமடி விடியல்“

முடிவில்லாத பாதைகள் பயணங்கள் முடிந்து விடும் பாதைகள் முடிவில்லாமல் முட்டுக்கட்டைகளாகிவிடும் விடியலும் மறுமடி விடிந்து விடும் நாட்கள் விரைவாக கடந்து சொல்லும்…

********இயற்கையின் எச்சங்கள் ***

படர்ந்து கிடக்கும் பச்சை புல்வெளியின் , பசுமை கண்டேன், பார்த்து நின்றேன் , அடர்ந்து கிடக்கும் ஒழுக்கமான மரங்களின் அழகைக் கண்டேன்…

காற்றின் கதவுகளுக்குள்

காற்றின் கதவுகளுக்குள் நின்றுவிடுவதற்காகவா காட்டாறுகளை கடந்து வந்தோம் பள்ளங்களில் இருக்கும் நீருக்கு சுவையிருக்கலாம் ஒரு மாம்சத்தின் பிசுபிசுப்பின் மாறாத் திரவமாய் மாற்றப்பட்டிருக்கும்…

பாடகி செல்வி சுதேதிகா தேவராசா(21வது) பிறந்தநாள் வாழ்த்து:

பாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர்  05.06.2018 இன்று தனது பிறந்த நாளை…

****போகும் காலம் *****

பட்டு மேனிதான் பாழ்பட்டின்று, பருத்தி நாராய் போகட்டுமே! கட்டு உடல் நலிந்து உந்தனிளம், கவர்ச்சிதான் குன்றித்தீரட்டுமே! கெட்டு நாமும் எங்கள் வாழ்வில்,…