இளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2018

யேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2018அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.…

மலரைக் கைவிட்ட காம்பு

சுடுவதில்லை நெருப்பென்று சொன்னால் படுவதில்லை மனதினில் தவறுகள் இந்நாள் கெடுவதில்லை நன்மைகள் என்றால் மறுப்பதிற்கில்லை உண்மையை உன்னால் சோகங்கள் வந்தவரை சோர்ந்தோம்…

தொலைந்த_வாழ்க்கை_முறைகள்

நாகரிகத்தின் உச்சமாய் நகரத்தின் தோற்றமாய் பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் பற்றிக்கொண்ட நவீனமுறைகளினால் தொலைந்து போனது எமது பாரம் பரியங்களும் பண்டைய…

கொடுத்துப்பார்…..!..

நம்பிக் கை பிடித்தவளுக்கு நல்லவனாயிரு நாணயமாயிரு வல்லவனாயிரு. வழித்துணையுடன் வாழ்க்கைக்கும் துணையாயிரு.! மனதைக் கொடு மனதைத் தொடு மகிழ்வைக் கொடு மதிப்புக்…

இசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.06.2018

இசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார், பல்துறை திறன்…

சிவதனுஷசர்மாவின் பிறந்தநாள்வாழ்த்து 01.06.18

  யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் ‌ ஐெயந்திநாத சர்மா குடும்பத்தின் புதல்வன் சிவதனுஷசர்மா இன்று தமது இல்லத்தில் தந்தை,…

எரியும் நினைவுகள்….

காலப்பதிவுகளை பொதுவாகக் கட்டிக்காக்க பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற நல் நிலையங்களே நூலகங்கள்!!!! அதற்கீடாக நம் மூத்தோர் க.மு.செல்லப்பாவுடன் நீதிபதிஐசாக் தம்பையா…

யேர்மனி ஸ்ருட்கார்ட் நகரில் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் 16/06/18

16/06/18 அன்று யேர்மனி ஸ்ருட்கார்ட் நகரில் இயங்கிவரும்,உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பும்,நோர்வேயில் இயங்கும் அடுத்த தமிழ் தலைமுறைகள் அமைப்பும் இணைந்து வழங்கும்,தாயகத்தில்…

முத்தமிழ் கலை விழா28.5.2016!மீள்பதிவு

28.5.2016… அன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில். மிகவும் சிறப்பாக இடம்பெற்ற, முத்தமிழ் கலை விழா வில் தென்னிந்திய திரைப்பட சங்கத்தின்…

சங்கீத ஆசிரியை ஐெகதா பத்மகரன் பிறந்தநாள்வாழ்த்து 31.05.2018

யேர்மனியில் வாழ்ந்து வரும் சங்கீத ஆசிரியை ஐெகதா பத்மகரன் இன்று 31.05.2018 தனது இல்லத்தில் கணவன், அப்பா, அம்மா, சகோதரி, பிள்ளைகள்,உற்றார்,…

இதமான காற்று!

இதமான காற்று இளம் காலை பனித்துளி பாடும் பறவைகள் கூவிடும் குயில்கள்.. அதிகாலை பிறந்ததாய் அறைகூவும் சேவல்கள் ஆலைய மணியின் ஓசை…