கிராமத்து இதயம் கவிதை கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்

மல்லு வேட்டி மடிச்சு கட்டி மாடு ரெண்டும் வண்டியில் பூட்டி காடுகளை கடந்து வருவான் – உழவன் நாடு வளர பாடுபடுவான்.…

தவில்வித்துவான் செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து

யேர்மனி வூப்பெற்றால்நகரில் வாழ்ந்துவரும் பிரபல தவில்வித்துவான் செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள் 2703.2018ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ‚முல்லை நிலமும் நந்திக் கடலும்‘ கவிதை நூல் வெளியீட்டு விழா

முன்னுதாரணச் செயற்பாடுகளுடன் ஈழத்தின் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ‚முல்லை நிலமும் நந்திக் கடலும்‘ கவிதை நூல் வெளியீட்டு விழா வரலாற்றுப் பெருமைமிக்க ஈழத்தின்…

கானக்குர‌லோன் கணேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(25.03.2018)

திநநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர் கானக்குர‌லோன் கணேஸ் அவர்கள் (25.03.18)இன்று தனது  பிறந்தநாள்தனை யேர்மன் டோட்முன்ட் நகரில் கொண்டாடுகின்றார், இவர் சிறந்த…

பிறந்த நாள் வாழ்த்து கவிஞர் என். வி சிவநேசன் (25.03.2018)

ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட என். வி சிவநேசன் அவர்கள் 25.03.2018பிறந்த நாளை தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகளுடன்…

பாடகர் ஐீவா செல்வரட்ணம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.03.2018

யேர்மனி ஆண்ஸ்பேர்க்நகரில்வாழு்ந்துவரும் கறோக்கை இசைப்பாடகர் ஐீவா செல்வரட்ணம் அவர்களின் பிறந்தநாள் 24.03.2018ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…

மனிதம் வாழ்கிறதா

மண்ணையும் பொண்ணாக்கும் மனிதா மலையேறி சிகரம் தொடும் நீ மனிதம் வாழ என்ன செய்கிறாய் .? நாடெல்லாம் வன்முறை நாளும் கொலை…

பார்வை

வானம் இடிந்து காற்று விலகி கால்கள் சறுக்கி ஏக்கம் பரவி ஏழ்மை உலவி இன்னல் நிறைந்தாலும் மானம் இழக்காதே சாவும் நெருங்கி…

நிழல்படக்கலைஞர் தம்பி புவனேந்திரம் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 21.02.2018

யேர்மனி சுவெற்றா நகரில்வாழு்ந்துவரும் திரு திருமதி தம்பி புவனேந்திரம் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 21.02.2018 இவர்கள் இன்று தங்கள்திருமணநாள்தன்னை தமது இல்லத்தில் இவர்கள்,பிள்ளைகளுடனும்,…

சாலை ரீவி எஸ்.ரி.எஸ் தமிழ் இணைத்துக்கொண்டதையிட்டு நன்றிகள்

சாலை ரிவியில் எஸ்.ரி.எஸ் தமிழ்தன்னை இணைத்துக்கொண்டதையிட்டு எஸ்.ரி.எஸ் தமிழ் நிர்வாகத்தினர் மிக மகிழ்வுகொள்கின்றனர் 27.03:2017 லில் இருந்து யூரூப் மூலமும் எஸ்.ரி.எஸ்…

சிட்டுக்குருவிகளே

துறு துறுக்கும் கண்கள் கண்டேன் குட்டியான மென் அலகு கொண்டு கொத்தி தின்னும் அழகை(இ) ரசித்தேன் தாவித்தாவி விர் என பறக்கக்கண்டேன்..…