குடிசைகளில்.!கவிதை கவிஞர்தயாநிதி

இருப்புக்குள் விருப்புக்கள் நிறைவாகும் குடிசைக்குள் அடுப்புக்கும் நெருப்புக்கும் குறைவில்லை. அகலக் கால் ஆசைகளால் நாளாந்தம் தொல்லைகளும் எல்லைகள் தாண்டிய சோகங்களுமே அறுவடை…

டோட்முண்ட் தமிழாலய25வது நிறைவுவிழா 11.03.2018

யேர்மனிடோட்முண்ட் தமிழாலயமானது பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும் ஆசிரியர்களின் பணித்திறனாலும் நிர்வாகத்தினரின் அதி சிறந்த செயல்பாட்டினாலும் 120 மாணவர்களைக்கொண்ட ஓர்சிறப்புக்கும் இது வித்திட்டுள்ளது. அத்தனை…

எங்க ஊர்த்திருவிழா !கவிதை ஜெசுதா யோ

எங்க ஊர்த்திருவிழா எட்டுத்திசையும் ஒலிக்கும்பெருவிழா உள்ளம்முழுக்க சந்தோசமுங்க பள்ளியெல்லாம் விடுமுறையுங்க.. எங்க ஊர் ஆத்தாவை சந்தனத்தில் அலங்காரம் செய்து மேள தாளம்…

*******காதல் உலா ****

கட்டைக் கால்சட்டையோடு காதலன் நானும் , காற்றோட்டமான ஆடையோடு காதலி அவளும் , கடற்கரை மணலில் கால் பதித்திருந்தோம் . காதலியை…

பிரான்ஸில் 1980 தில் வெளியான முழுநீளபடமான „தனிப்புறா“

பிரான்ஸில் 1980 களின் தொடக்கத்தில் முதல் முதல் நம்மவர் முழுநீளபடமான „தனிப்புறா“ வை எழுதி இயக்கி தயாரித்த பெருமைக்குரியவர் G,P,பிலிம்ஸ் அதிபர்…

முல்லைமண்லில் மிகப்பிரமாண்டமாக வடக்கின் நடன நட்சத்திரம் யார்?…11.03.2018

எதிர்வரும்.11.03.2018.முல்லைமண்லில் மிகப்பிரமாண்டமாக குமுழமுனை கலைவானி கலைமன்றத்தின் ஏற்பாட்டில்…. வடக்கின் நடன நட்சத்திரம் யார்?… கலைஞர்களை ஊக்கிவிற்கும் முகமாக நடன இசைச் சங்கமம்……

காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை !

புலரும் விடியல்களில் புதுமைகள் பூத்திருக்க பூவான வதனங்களில் புன்னகை ஒளிர்ந்திடட்டும் ! நாளைய பொழுதுகள் நமதாக மலர்ந்திட நானிலமும் நன்மை பெற…

திசைக்கொரு கோபுரம் !கவிதை ஜெசுதா யோ

திசைக்கொரு கோபுரம் மேகங்களைத் தாண்டி விண்ணைத் தொடும் முகடுகள் கண்ணையும் கருத்தையும் கவரும் அற்புதமான சிற்பவேளைகள் நம் கலைப் பொக்கிஷங்களே மனித…

கைதியாக்கப்பட்டவள்..!!கவிதை அனாதியன்

  சிங்காரமாய் சுருங்காத தோலில் மின்னுகிற நிறப்பூச்சுக்களில் சோகத்தின் பெருந்தீ மறைக்கப்பட்டிருக்கும் ஒரு புன்னகையில் உதடுகளின் சாயமன்றி உதட்டுப்புண்கள் தெரிவதில்லை உப்பி…

ஆண்களே இது உங்கள் தினம்

உலகப் பெண்களின் உரிமையில் என் நீயும் உன் மூக்கை நுழைக்கிறாய், உன் வீட்டுப் பெண்களின் உள்ளத்தை புரிந்து கொள், உனக்காய் வாழும்…

இராமர்கள்..!கவிதை கவிஞர்தயாநிதி

அழகு அறிவு அன்பு பண்பு காலாவதி. இன்றைய இராமர்களின் குறி பணம். இல்லாதது இலட்சியம். இன்றைய இராமர்களின் மனப் பையில் இரக்கமில்லை…