பேரிழப்பு;;

ஆண்டு ஒன்று துவண்டது ஆனாலும் உங்கள் நினைவுகள் நீண்டது….. எங்கள் மனங்களில் வாழும் வரம் கொண்டது….உன் எழுச்சி கீதங்கள் ஒலிக்கின்றது…. …..…

ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் புதிய நிர்வாக குழு : பொதுச்சபைக் கூட்டத்தில் தேர்வாகியது !!

ஈழத்தமிழர்களுக்கான தனித்துவமான அடையாள சினிமாவை வென்றடையும் பொருட்டு, இயங்கி வரும் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு…

ஈழத்து இசை நாயகர் „இசைவாணர்“ கண்ணன் அவர்களுடன் திரு திருமதி அனுரா குடும்பத்தினர்

24/02/18 அன்று நமது ஈழத்து இசை நாயகர் „இசைவாணர்“ கண்ணன் அவர்களுக்கான மாண்பேற்றல் நிகழ்வின் போது அவருடைய இசையில் வெளி வந்த…

திரு-மேத்தா அவர்களின் கையால் நினைவுப்பரிசு பாடகர் மயிலையூர்வழங்கப்பட்டுள்ளது

யாழ்/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்தியகல்லூரி பழையமாணவர் நிகழ்வில் கெளரவப்பாடகராக பாடியதற்க்கு பிரான்ஸ் தமிழீழவிடுதலைப்புலிகளின் பரப்புரையாளர் திரு-மேத்தா அவர்களால் நினைவுப்பரிசு பாடகர், ந‌டிகர் மயிலையூர்…

ஈ ரி ஆர் வானொலியின் 13வது ஆண்டுநிறைவு விழா 24.02 2018

யேர்மனி கம்நகரில் இருந்து ஒலித்துவரும் ஈ ரி ஆர் வானொலியின் 13வது ஆண்டுநிறைவு விழாவையும் 14ம் ஆண்டு தொடக்கத்தையும் யேர்மனி போகும்…

லயம் நுண்கலைக் கழகம் ஸ்ருட்காட் ஜேர்மனிவழங்கும் „இசை மழை 2018“

லயம் நுண்கலைக் கழகம் ஸ்ருட்காட் ஜேர்மனி பெருமையுடன் வழங்கும் „இசை மழை 2018“ உலக ஈழதமிழரை தன் இசையால் வசமாக்கிய „ஈழத்து…

{{சோறுகொண்டு வந்த என்}} {{சொப்பன சுந்தரியே………}}

காலை விடியுமுன்னே கங்குலுக்குள் நானும், களனி காக்கவென்று கண்விழித்தேன் கண்ணே‘ * பாலைக் காச்சி நீயும் பக்குவமாய் சீனிப்போட்டு பரிமாறி என்னை…

கவிஞை ஜெசுதா.யோ பற்றி மூத்தகலைஞர் தயாநிதி!

வாழ்த்துவோம் வாருங்கள். ………………………………………… திருமதி எஸ்.பாலகாந்தன். கவிதாயினி. லண்டன்.. தமிழீழப் படைப்பாளிகள் பலர் ஈழப் போரின் வலிகளால் விளைந்தவர்கள் என்பது மறைக்க…

பாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2018

பரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா அவர்கள் 22.02.2018 இன்று தனது பிறந்தநாளைஉற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்…

‌அறிவிப்பாளர்கள் முல்லைமோகன் சிவகாமி தொகுப்பில் செவின்ஸ்றிங் 10.06.2018

ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் கலைநிகழ்ச்சிகள், ஆலய விழாக்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், இன்னும் பல நிகழ்வுகளை இரசிகர்கள் மனதிற்கினிய பாணியில் தொகுத்து வழங்கும்…

தமிழை நீ விற்றால் உன் தாய் மானம் போச்சு

தமிழிலே கவிதைகள் தினம் நூறு செய்வேன் தமிழ் பேசாத் தமிழரை எழுத்தாலே கொய்வேன் என் பிள்ளை நற்பெயரை பிறமொழியில் வையேன் தமிழ்…