உலகெலாம் பரந்து வாழும் உறவுகளே 1.இந்த திரைப்படத்தை எல்லோரும் திரைப்படம் எடுக்கிறார்கள்.நானும் ஒன்றை எடுப்போம் என எடுக்கவில்லை.எம் இனத்திற்கு ஏதாவது சொல்ல…
stsstudio
திருமதி ஜெனனி சிவதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து26.01.2018
லண்டனில் வாழ்ந்துவரும் திருமதி ஜெனனி சிவதாஸ் அவர்களின் நடனக்கலைஞரும் அறிவிப்பாளரும் ஆவர் . இவர் 26.01.2018இன்று தனது பிறதநாள்தனை கணவன், பிள்ளைகள்,…
தேவகுருபரன் சண்முகலிங்கம். ஜேர்மனி. தபேலா வித்தகர்.
ஞானமணி சண்முகலிங்கம் தேவகுருபரன்.யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி ஸ்ரீ காமாச்சிஅம்பாள் ஆலய ஆஸ்தான பண்ணிசை ஓதுவார் சங்கீத நாடகக் கலைஞர் அமரர் திரு…
சோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான “சரித்திரம்” விருது விழா.
சோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான“சரித்திரம்” விருது விழா. நிகழ்வின் மூலங்களை காலம் சோதித்தபோதும் ,சுவிஷ் தமிழ்ச் சமூகம் ஒளிபெறவேண்டுமென்று நடாத்தப்படுகின்ற இந்த…
வீடுவரை உறவு-இந்துமகேஷ்.
“நேற்று என்ன நடந்தது?” -நினைத்துப் பார்க்கிறேன். காலையில் கண்விழித்தது முதல், இரவு உறங்கப் போனதுவரை நிகழ்ந்தவைகள் யாவும் மனத்திரையில் வெறும் காட்சிகளாய்த்…
இலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின் பத்தாவது ஆண்டு ஒன்றுகூடல்
அன்புடையீர், வணக்கம். இடம்: St Helier community hall Bishopsford Road Mordon SM4 6BL U.K. காலம்: 11/02/18…
ஆட்டோவில்‘ ஆடு(து)கள்
உறவுகளைப் பார்க்கும் எண்ணத்தில் – எம் ஊரை நோக்கிப் புறப்பட்டேன். ஊரின் பேரில் பேருந்து உவகைகொண்டு அதில் சென்றேன். பழைய நினைவுகள்…
டென்மார்க் கலை ஆர்வலர்கள் சந்திப்பு !03 .2.2008
கலைஞர்கள் இணைந்து கலந்து உரையாட டென்மாரக் அனைத்துபாகங்களிலும் இருந்த கலைஞர்கள் ஆர்வலர்களை அழைத்து நிற்கின்றார்கள் ஒழுங்கமைப்பாளர்கள்
புலன்களோடு விளையாடு
என்னை மிரளச்செய்யும் உன் அன்பினை எதுவென சொல்வேன். என் அசைவுகளை கூர்ந்து கவனிக்கும் உன் கண்களை இன்னும் சரிபார்த்துக்கொள். இந்த பூச்சிகளின்…
ஹாரி எழுதிய ‚நானாக நீயானாய்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற ஹபீலா புஹாரி எழுதிய ‚நானாக நீயானாய்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா. கற்கும்போதே கவிதை…
தாய்க்கொரு கவிதை…..
உதிரத்தை உணவாக தரும் தாயைப் போல யாரு உலகத்தில் தாயைப் போல உன்னதம் இருந்தால் கூறு உயிர்களெல்லாம் வணங்கும் மாபெரும் சக்தி…