டென்மார்க் கலை ஆர்வலர்கள் சந்திப்பு !03 .2.2008

கலைஞர்கள் இணைந்து கலந்து உரையாட டென்மாரக் அனைத்துபாகங்களிலும் இருந்த கலைஞர்கள் ஆர்வலர்களை அழைத்து நிற்கின்றார்கள் ஒழுங்கமைப்பாளர்கள்

புலன்களோடு விளையாடு

என்னை மிரளச்செய்யும் உன் அன்பினை எதுவென சொல்வேன். என் அசைவுகளை கூர்ந்து கவனிக்கும் உன் கண்களை இன்னும் சரிபார்த்துக்கொள். இந்த பூச்சிகளின்…

ஹாரி எழுதிய ‚நானாக நீயானாய்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற ஹபீலா புஹாரி எழுதிய ‚நானாக நீயானாய்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா. கற்கும்போதே கவிதை…

தாய்க்கொரு கவிதை…..

உதிரத்தை உணவாக தரும் தாயைப் போல யாரு உலகத்தில் தாயைப் போல உன்னதம் இருந்தால் கூறு உயிர்களெல்லாம் வணங்கும் மாபெரும் சக்தி…

அநாகரீகம்..!கவிதை கவிஞர்தயாநிதி

பெருமைகள் பேசும் பொல்லாத உலகில் விஞ்ஞானம் காட்டுது பந்தா,,! மெஞ்ஞானம் தொலைத்த மேதாவிகள் காட்டும் வித்தைகள் கோடி… நாட்டில் நீளுது.. செல்பி…

இசைமீளி“ 2018 vol.2 திரையிசை பாடற்போட்டி.

இளஞ் சூரியன் இசைக்குழு ,,இசைமீளி“ 2018 vol.2 திரையிசை பாடற்போட்டி. உலகம் வாழ் புகழ் பெற்ற ஈழத்து கலைஞர்கள் (திரையிசைப் பாடகர்கள்,…

*****முடித்து வைப்போம்****

இணைத்து வைத்து இன்பம் கண்ட இணையத் தளமது,இன்றோ இழிவானது. அனைத்து உறவுகளையும் அன்புறவாக அணைத்து அன்பு காட்டிய ஆசை முகமது. நாலைந்து…

பாட்டி சொன்ன கதை!கவிதை சுபாரஞ்சன்

ஆளைக்கொல்லும் பனிக்கால இரவின் கருமையில் பளீரென ஜொலிக்கிறது திரண்டபனி ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் நினைவுகளை சிறைப்பிடிக்க முடியா சின்னஞ்சிறிய யன்னல் பனிக்காற்றோடு…

உலகம் – உலகம் -இந்துமகேஷ்.

  „மற்றவர்களுக்காக வாழத்தான் நீ பிறந்திருக்கிறாய் என்று என்னைச் சொல்கிறார்கள். அப்படியானால் மற்றவர்கள் எதற்காகப் பிறந்திருக்கிறார்கள்?“ -இப்படி ஒரு துணுக்கை எங்கோ…

அபிஷனா பாலகாந்தன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து23.01.2018

லண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி பாலகாந்தன் தம்பதிகளின் மகள் அபிஷனா ஓர் சுரத்தட்டு வாழ்தியக்கலைஞராவார் இவர் இன்று தனது பிறதநாள்தனை அப்பா,…

யெர்மனிய அரசால் அங்கீகரிக்கப்பட்டTCFA பரீட்சை4.3.2018

யெர்மனிய அரசால் அங்கீகரிக்கப்பட்டTCFA பரீட்சைத் திட்டத்துக்கமைய மிருதங்கப் பாடத்துக்கான பயிலரங்கம் – பயிற்சிப்பட்டறை எதிர்வரும் 4.3.2018 அன்று காலை 10.00 மணியிலிருந்து…