சைவப்புலவர் . சிவஸ்ரீ பா.வசந்தக்குருக்கள் பிறந்தநாள்வாழ்த்து 11.01.2018

இலண்டனில் வாழ்ந்துவரும் சைவப்புலவர் . சிவஸ்ரீ பா.வசந்தக்குருக்கள் அவர்கள் 11.01.2018 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், இவரை மனைவி,பிள்ளைகள் , உடன்பிறப்புக்கள், உற்றார்,…

எனக்கும் ஆசைதான்…

கொட்டும் மழைச் சாலையிலே; ஒற்றைக் குடைக்குள் ஒதுங்கியபடி, குளிர் காற்று உடலை உரசிப் போக, இரு கரம் இணைகரமாகச் சேர்த்து ஈருடல்…

பனிக்குளிர்

உடல் விறைக்கும் பனிக்குளிரில் காத்திருந்த கண்களுக்கு காட்சியாய் நகர்ந்த கருப்பு வாகனம் புலம் பெயர் தேசம் துயர் இல்லத்தின் வாசல் இரத்தக்…

பித்தாய் மனம்

மத்தியான நேரத்திலே மனம் ரொம்ப தவிக்கையிலே ஒத்தையிலே வந்தாலே ஒருத்தி . அத்தை மகள் அவள் தான் ஆனாலும் குறும்புக்காரி .…

கவனிப்பு

உனை சில காலம் கவனிச்சு வந்தேன் குமரிப் பெண்ணே என் மணக்கோலம் உயிர்க்க வைத்தாய் காதல் பெண்ணாய் தினம் தோறும் படலைக்குள்ள…

ஊமையாகிப் போகிறேன் !கவிதை ஜெசுதா யோ

உயிரென நினைத்த உறவுகள் இங்கே உருமாறிப் போகக் கண்டு உள்ளம் உடைந்து போனேன் காலங்கள் மாறும் கவலைகள் தீரும் என்று காத்திருந்து…

** ஓடிவந்து கட்டிக்கொள்**

மனமே எந்தன் மனதின்மனமே, உந்தன், மலர்ந்தும் விரியாதுபோன நினைவுகளை, மாலையாகக் கோர்த்தெடுத்து, காதலோடு மடலொன்றில் பக்குவமாய்ப்பதித்தேடுத்து, மங்கையவளின் பாதகமலங்களுக்கு மனமுருகி நானும்…

விதியே… -இந்துமகேஷ்.

எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவே விதி. இன்ன நேரத்தில் இன்னதுதான் நடக்கும் என்று முன்பாகவே எவரால் நிச்சயப்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது. எது எது எப்போது…

ஐயமேயில்லை ஆக்கம் சுபாரஞ்சன்

கல்வியும் கற்பித்தலும் ஒரு சமூக மாற்றத்தின் சாவியாக இருப்பதில் ஐயமேயில்லை…….. கடந்த ஞாயிற்றுக்கிழமை கடுங்குளிர் காற்று பனி என்று இயற்கைச் சமநிலை…

நிமிர்வு…கவிதை கவிஞர்தயாநிதி

வழி மீது விழி நீள வரனின் வரவுக்காய் வாசலில் தவமிருப்பு… வருவார்கள் பாடென்பர் ஆடென்பர் ஆளுக்கொரு கேள்விகள் தொடுப்பார்கள் படிப்பென்ன பட்டமென்ன…

கருமேகம் விலகிடுமா…?!கவிதை கவிஞர் ரதிமோகன்

காதலென்ற கண்ணாடியை உடைத்தெறிந்து வீசிவிட்டு உள்ளத்தை கீறி கிழித்து உவகைகொள்ளும் உள்ளங்களில் உபாதையா இல்லை போதையா..? கவிழ்த்துவிட்டு சாய்த்துவிட காரிகைகளின் மனதென்ன…