ஜெர்மன் ஒபகௌசனில் 23.12.2017 அன்று முற்று முழுதாக ஈழத்துக்கலைஞர்கள் வழங்கிய நிகழ்ச்சிகளோடு „வணக்கம் ஐரோப்பா‘ நெஞ்சம் மறக்குமா! நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.!!!…

உன்பாலே….கவிதை கவிஞர்தயாநிதி

மூச்சும் பேச்சும் தமிழ் வீச்சும் நீயானாய்… விழியாலே மொழி பேசும் சுந்தரத் தமிழ் பா ர் வையானாய். எண்ணங்களில் நிறைந்து வண்ண…

ஆளுக்கொரு அறை!கவிதை ஜெசுதா யோ

ஓலைக் குடிசைக்குள் மிதமாக இருந்த அன்பு ஓட்டு வீட்டில் உடைந்தே போனது ஆளுக்கொரு அறை அருகில் யாருமில்லை குளிர்ந்தால் இதமான சூட்டில்…

இயக்குனர் தீபனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள என் காதலி

தற்போது இலங்கையில் வெளியாகும் காணொளி பாடல்களில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது நடனத்தையே. இளம் இயக்குனர் தீபனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள என் காதலி…

துபாய் ஃபாத்திமா கவிதைகள் (முகநூலினால் மூச்சு கொடுப்போம்)

ஐக்கிய அரபு அமீரகமானது மத்திய கிழக்கில் தமிழ் தவழும் முக்கிய தேசம். துபாய் என பொதுவாக அறியப்படும் இங்கே தமிழ் வளர்க்கும்…

ஷறீகா சிவநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 28.12.2017

யேர்மனி சொல்ம் நகரில் வாழ்ந்துவரும் கவிஞையும் பாடலாசிரியருமான ஷறீகா சிவநாதன் அவர்களின் பிறந்தநாள்28.12.207 இன்று ஆகும்,இவரை அப்பா, அம்மா, தம்பி, உற்றார்,…

ஈழத்தமிழ் விழி மயிலையூர் இந்திரன்,கலைமைந்தன் இளைய கன்னிராசி ரவி,கே.பி.லோகதாஸ்!!

ஜெர்மன் ஒபகௌசன்,சாபுறுக்கன் ஆகிய இருநகரங்களிலும் ரசிகர்களை குலுங்கச்சிரிக்கவைத்து! குஷிப்படுத்திய நாகாசின்னம் இரட்டையர்கள்!! „“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““ஈழத்தமிழ் விழி மயிலையூர் இந்திரன்,கலைமைந்தன் இளைய கன்னிராசி ரவி,…

விடியல்…விதை கவிஞர் ரி.தயாநிதி

வெய்யோன் திரை விலக்கி புவி தேடித் தினப் பயணம்… அவன் ஔிகண்டு மெய்யொன்று மேனி சுமந்து நீள் பயணம்.. கருவின் ஊடுருவல்…

*******வேர்களின் வலி*********

ஊர்-கூடித்தேரிழுத்தோம் ஓர் காலத்தில் நாமெல்லாம். வேர்களாய் விழைந்து நின்றது போர் வீரர்கள் தான் அங்கே. போர் மூண்ட வேளை எத்தனையோ பேர்மாண்டு…

நினைவலைகள் !கவிதை கவிஞர் மணியம்.

  மழைவெள்ளம் வந்து முற்றத்தில் நிற்க – அதில் மண்டூபங்கள் சேர்ந்து மத்தளம் கொட்ட ஈசல்கள் பறந்து விளக்கை மொய்க்க –…

வளையோசை !கவிதை ஈழத் தென்றல்

தளிர் மேனி என்றும் தனிமையில் வாட தாளாத சோகம் நெஞ்சில் மோத நெருஞ்சி முட்கள் நெஞ்சில் வேக தாங்க முடியா சோகம்…