விடியல்…விதை கவிஞர் ரி.தயாநிதி

வெய்யோன் திரை விலக்கி புவி தேடித் தினப் பயணம்… அவன் ஔிகண்டு மெய்யொன்று மேனி சுமந்து நீள் பயணம்.. கருவின் ஊடுருவல்…

*******வேர்களின் வலி*********

ஊர்-கூடித்தேரிழுத்தோம் ஓர் காலத்தில் நாமெல்லாம். வேர்களாய் விழைந்து நின்றது போர் வீரர்கள் தான் அங்கே. போர் மூண்ட வேளை எத்தனையோ பேர்மாண்டு…

நினைவலைகள் !கவிதை கவிஞர் மணியம்.

  மழைவெள்ளம் வந்து முற்றத்தில் நிற்க – அதில் மண்டூபங்கள் சேர்ந்து மத்தளம் கொட்ட ஈசல்கள் பறந்து விளக்கை மொய்க்க –…

வளையோசை !கவிதை ஈழத் தென்றல்

தளிர் மேனி என்றும் தனிமையில் வாட தாளாத சோகம் நெஞ்சில் மோத நெருஞ்சி முட்கள் நெஞ்சில் வேக தாங்க முடியா சோகம்…

ஆழிப்பேரலையே…..

அழகை ரசித்து அகம் மகிழ்ந்து அள்ளி விளையாடிய அழகிய அலையே அன்பில் தாயென நினைத்திருந்தோம்……. மறத்தமிழின் மேன்மையெல்லாம் கண்டு செற்றவர் அடக்கிய…

சாயிதர்சன் 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும் விருதைபற்றுள்ளார்

இசையமைப்பாளர் சாயிதர்சன் கண்ணண் அவர்களுக்கு தமிழ் பி சியினரால் இந்த ஆண்டு அதாவது 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும்…

கடல்!! கவிதை கவிஞர்

பனைமரங்கள் குனிந்து தரையை முத்தமிட்டன இதை பார்த்த சில பச்சிளம் விழிகளையும் பிதுக்கி வெளியெடுத்த நாள் இந்நாள் வடுக்களின் வரலாற்றுப் பதிவு…

நியாயமானது…கவிதை கவிஞர் ரி.தயாநிதி

உன் பார்வையில் நிதானமும் நியாயமும் நிதர்சனம்…. என் புரிதலில் ஓராயிரம் குற்றங்கள் என் மிதும் இல்லாமலில்லை… நிர்க்கதியானது நிர்கதியாக்கியது தீர்வில்லா ஆய்வாகும்.…

நாளை எதுவுமாகலாம்

எங்கள் பேரினவாத காஞ்சோன்டி கடவுளுக்கு சலாமொன்று. எங்களின் மண்ணில் உங்கள் விழுதொன்றின் எச்சம் தகனமாகியது. நாளை நாகதீப யாப்பனைய பிரித் எங்கள்…

பிரமாண்டமாக நடைபெற்ற „வணக்கம் ஐரோப்பா“ „நெஞ்சம் மறக்குமா“ கலை நிகழ்வு

மண்டப நிறைந்த நிலையில் 23.12.17 அன்று சனிக்கிழமை மாலை 4.18 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட „வணக்கம் ஐரோப்பா „கலை நிகழ்வு அடுத்த நாள்…

இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர். இன்றைய…