நான் கரைந்துகொண்டிருக்கிறேன் மிக நுட்பமாக….

நான் கரைந்துகொண்டிருக்கிறேன் மிக நுட்பமாக…. நான் கரைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன் மிகச் சாதுர்யமாக…. எனக்கும் ஒரு வசந்தம் இருந்தது, எனக்கும் ஒரு வாழ்வு இருந்தது,…

பசி…..!கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

இப் படம் கண்டதும் எழுது என எண்ணமிருந்தது. பசி என்னை திசை மாற்றியது. எழுந்து அடுக்களை நோக்கி நகர்ந்தன கால்கள்.இருப்பில் பலவகை…

அம்மாவும் அடுக்களையும்…!கவிதை சுபாரஞ்சன

அடுப்பங்கரையில் அடிக்கட்டை விறகெரிந்து அடுக்களைச் சூடு பரவும் உறியிலே கறியும் கரி பிடித்த பானையும் மண்சட்டியும் மரஅகப்பையும் மதியம் தாளித்த அம்மாவின்…

நடிகர் அருணகிரிஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.12.2017

நடிகர் அருணகிரிஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.12.2017 பரிநாட்டில்வாழ்ந்துவரும் அருணகிரிஅவர்களின்05_12_2017ஆகிய இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரைமனைவி,பிள்ளைகள்   உற்றார் ,உறவினர் ,நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என…

நான் மன்னித்துக்கொண்டேயிருப்பேன் !கவிதைஅனாதியன்

நான் மன்னித்துக்கொண்டேயிருப்பேன் மரணத்தை அருகிருந்து பார்த்த காலங்கள் அத்துணை நம்பிக்கை வாய்ந்தவை அல்ல நிலாக்காலங்களில் செந்நிறம் பூசிய வீதிகளில் நடந்திருக்கிறேன் புத்தனோடு…

குளர் கால வெண்பனி !கவிதை ஜெசுதா யோ

குளர் கால வெண்பனி விண்ணிலிருந்து மண்ணுக்குவரவில்லை ஆனாலும் குளிர் மட்டும் உறைந்து கிடக்கிறது .. … உடல்கள் விறைத்து உதடுகள் வெடித்து…

பிறந்தநாள் வாழ்த்து அரியரத்தினம் கெங்காதரன் 05_12_2017

சுவீஸ்லாந் நாட்டில்வாழ்ந்துவரும் அரியரத்தினம் கெங்காதரன் 05_12_2017ஆகிய இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் சுவீஸ்லாந் நாட்டில் உள்ள வானம்பாடி கரோக்கி இசை பாடகரும்,…

வாழ்வின் விளக்கங்கள்

முதிர்ந்த இலைகளாகி நாமிருவரும் முதுமையடைந்து இன்று முழுமையடைந்த வாழ்வில் நன்று முற்றுப்பெறக் காத்து நின்று, . உதிர்ந்து விழ எத்தனிக்கும் உறுதியற்ற…

அவைத்தென்றல் திரு.வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களது நுண்கலை ஒளிஓவியம்

நகைச்சுவைத் தென்றலாய் எம்மிடையே மலர்ந்த மாபெரும் கலைஞரின் வாழ்த்துக்களையும் பல அபிமானிகள் தாயகத்தில் ஏழ்மைநிலையில் வாழும் செல்வங்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் நன்றிகளையும்…

கலைஞர்: யோகராஜா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.12.2017

யேர்மனி டோட்முண்ட் கோட நகரில் வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர், பாடகர் ,தெய்வபக்த்தர் ,திரு யோகராஜா அவர்களின்  04.12.2017இன்றுதனது இல்லத்தில்  பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார், இவரை மனைவி,…

மூத்த கவிஞர். வண்ணை தெய்வம்..

மண்ணையும் மக்களையும் நேசிக்கும் பலரோடு தன் ஊரையும் உறவுகளையும் நெஞ்சிலும் சுமப்பவர்களில் வண்ணையும் ஒருவராவார்.. சிறந்த நாடக நடிகர் எழத்தாளர் இயக்குனர்.…