திருமதி க.புனிதமலர். ஈழத்தின் விழி.France.

தாயக நேசிப்புடன் மனங்களில் சுமையுடன் கலையின் பற்றால் நித்தம் போராடிய கலைப் போராளி. விடுதலை அரங்குகள் ஐரோப்பிய வீதிகள் எங்கனும் விடுதலைக்கு…

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்திய கலைவிழா 29.10.2017

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்திய கலைவிழா இன்று 29.10.2017 ஞாயிறு மாலை கலாமன்றத்தின் மனோன்மணி அரங்கில் மன்றத்தலைவா் ந.சோதிநாதன் தலைமையில் நடைபெற்றது.…

புலம்பெயர் கவிஞன் அனாதியன் எழுதிய இரு கவிநூல்கள் 29.10.2017வெளியீயிடப்பட்டது

மல்லாவி மண்ணில் அரங்கேறிய புலம்பெயர் கவிஞன் அனாதியன் எழுதிய இரு கவிநூல்கள் வெளியீட்டு விழா. புலம்பெயர்ந்து இங்கிலாந்து தேசத்தில் வசிக்கும் ஈழத்தின்…

தவறான புரிந்துணர்வுக்கான ஒரு தெளிதல்.. மதிசுதா

நான் விரும்பும் இக்கலையை நேசிப்பதால், அதை நேசிக்கும் என்னை நேசித்து என்னை தட்டிக் கொடுத்து வளர்க்கும் எம் சினிமா ஆர்வலருக்கும் என்…

சோஸ்ற் தமிழ்க் கல்வி கலாச்சார தமிழ்ப் பாட௪ாலையின் 25 வது ஆண்டு விழா சிறப்புற நடந்தேறியது:

யேர்மனி சோஸ்ற் தமிழ்க் கல்வி கலாச்சார ௮மைப்பின் தமிழ்ப் பாட௪ாலையின் 25 வது ஆண்டு விழா 28.10.2017 தமிழர் பாரம்பரியத்தை பறை…

ஸ்வரராகா இசைக் கலாலயத்தின் 25 ஆவது ஆண்டு விழா சிறப்பாக நடந்தேறியது

ஸ்வரராகா இசைக் கலாலயத்தின் 25 ஆவது ஆண்டு விழா மிக அமர்க்களமாக ஆரம்பித்துள்ளது. தாய்மொழியாம் தமிழ்மொழி பாடல் மண்டபத்தை அதிர வைத்தநிகழ்வா…

இதுவரை…..கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

நரைவிழுந்தாலும் திரை விழவில்லை. முதுமை என்னை வருத்தவுமில்லை. இளமை என்னை விரட்டவுமில்லை. இனிமை என்னை வெறுக்கவுமில்லை. வறுமை என்னை வாட்டாமலுமில்லை. பொறுமை…

சோஸ்ற் தமிழ்க் கல்வி கலாசாரபாடசாலையின் 25 வது ஆண்டு விழா28.10.2017

28.10.2017 இன்று யேர்மனி சோஸ்ற் தமிழ்க் கல்வி கலாசார ௮மைப்பு நடாத்தும் தமிழ்ப் பாட௪ாலையின் 25 வது ஆண்டு விழா தமிழர்…

மார்க் ஜனாத்தகன்(அனாதியன்) அவர்களின் இரு கவிநூல்கள் வெளியீட்டு 29.10.2017

 இருநூல்கள் வெளியீட்டில் புலம்பெயர் தமிழுறவு மார்க் ஜனாத்தகன்(அனாதியன்) அவர்களின் இரு கவிநூல்கள் வெளியீட்டில் கலந்துகொண்டு கைகொடுப்போம். காலம்: 29.10.2017. நேரம்: காலை…

திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.17)

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.17) இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…

யாழில் சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம் நிகழ்வு 27.10.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் தமிழ்ச்சங்கத்…