சோஸ்ற் தமிழ்க் கல்வி கலாசாரபாடசாலையின் 25 வது ஆண்டு விழா28.10.2017

28.10.2017 இன்று யேர்மனி சோஸ்ற் தமிழ்க் கல்வி கலாசார ௮மைப்பு நடாத்தும் தமிழ்ப் பாட௪ாலையின் 25 வது ஆண்டு விழா தமிழர்…

மார்க் ஜனாத்தகன்(அனாதியன்) அவர்களின் இரு கவிநூல்கள் வெளியீட்டு 29.10.2017

 இருநூல்கள் வெளியீட்டில் புலம்பெயர் தமிழுறவு மார்க் ஜனாத்தகன்(அனாதியன்) அவர்களின் இரு கவிநூல்கள் வெளியீட்டில் கலந்துகொண்டு கைகொடுப்போம். காலம்: 29.10.2017. நேரம்: காலை…

திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.17)

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.17) இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…

யாழில் சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம் நிகழ்வு 27.10.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் தமிழ்ச்சங்கத்…

உழைப்பு…

தருணங்களை தவறவிடாது பயணங்களை புறக்கணிக்காது நேரங்களை நேசிப்போடு எனதாக்கி நாடக் கலை வயல்களில் நான் துாவிடும் நாற்றுக்களின் அறுடைகளில் ஒன்றாகத் தான்…

உம்மாண்டி ” திரைப்படம் 28/29.2017 யாழ்ராஐாதிரையரங்கில்

உம்மாண்டி ” திரைப்படம் எதிர்வரும் சனிக்கிழமை 28 ஆம் திகதி , ஞாயிறு 29 ஆம் திகதி ஆகிய நாள்களில் யாழ்…

பாழாய் போன வயல் நிலம்

  உச்சி வேக காயும் வெயில் பாழாய் போன வயல் நிலம் மழையை நம்பி மனமுடைந்த நாங்கள் மனசாலும் உதவ நினைக்காத…

ஈழ சினிமா நோர்வே பிரசன்னா!

ஒரு குறும்படத்தின் மிக முக்கியமானது திரைக்கதை தேர்வு அதிலும் முக்கியம் அந்த கதை கரு மிக நேர்த்தியாக தெரிவு செய்தால் மட்டும்…

வாடைக்காற்றுஈழத்து சினிமாவில் ஜனாதிபதி விருது வரை சென்ற ஒரே ஈழத்து திரைப்படம்

வாடைக்காற்று…திரைப்படம்… ஏ.இ.மனோகரன்.. சந்திரிரகலா …1978..ஈழத்து சினிமாவில் ஜனாதிபதி விருது வரை சென்ற ஒரே ஈழத்து திரைப்படம்..இந்த காட்சி யாழ் நாகர்கோவிலில் படமாக்கப்பட்டது….…

பிரான்சு ஈசுவராலயம் நடாத்திய தமிழ்வேள் நயினை விஜயன்வாழ்த்தி வழங்கப்பட்ட மடல்

வாழ்த்து மடல். கடல் சூழ்ந்த தீவில் பார்போற்றும் அன்னையவள் வீற்றிருக்கும் தீவு நயினாதீவு. அந்தக் காப்பியம் போற்றிய மணிபல்லவத் தீவில் வந்துதித்த…

உண்மை உருவமதை உணராநிலை இது

உண்மை உருவமதை உணராநிலை இது பொய்மை பெருக்கெடுத்து புலரும் விடியலிது மெய்கள் குழிதோண்டிப் புதைத்த தேசமிது தமிழன் நாமமதை மட்டும் உயர்த்தும்…