ஈழத்து சாதனைக்கலைஞர்கள் மெல்லிசை மன்னர்கள் எம்.பீ.பரமேஸ், எம்.பீகோணேஸ்

இன்றய சாதனைக்கலைஞர்கள் வரிசையில் ஈழவரலாற்றில் முதல் முலதலாக தமிழ் இசைத்தட்டு தயாரித்த பெருமைக்கும் புகளுக்கும் உரியவர்கள் கோணமலை தந்த ஈழத்து மெல்லிசை…

ஈழத்தின் இசையுலகின் சரித்திரம்படை த்து முதல் இசைத்தட்டு பதிவாக்கிய சாதனையாளர்கள் எம்.பி.பரமேஸ் எம்.பி.கோணேஸ்

வரலாற்று பதிவுகள் என்றும் அழியாதவை அந்தவகையில் 70வது களில் பிரபலியமான இசைக்குழுவாக எம்.பி.பரமேஸ் எம்.பி.கோணேஸ் இசைக்குழுவானது மிகபிரமாண்டமாக பரிநமித்த திருகோணமலையில் வந்துதித்த…

வவுனியாவில் பல திறமைகள் இருந்தும் இலைமறைகாயாக இருக்கும் பெண்!!

நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று…

தமிழ் வானொலி வரலாற்றில் எம்.பீ.கோணேஸ் பற்றி விசு செல்வராசா

தமிழ் வானொலி வரலாற்றில் எம்.பீ.கோணேஸ் குடும்பம் ஐரோப்பாவில் சிறப்பாக 24 மணிநேர வானொலியை நடாத்திய எம்.பி.கோணேஸ் பற்றி பிரான்ஸ் இல் இருந்து…

கலைஞர் S.கணேஸ் பற்றி.(K.P.L)அவர்கள் !

பாஷையூர் புனித புனித அந்தோனியார்முத்தமிழ்மன்ற நிர்வாக இயக்குநர், ரோமியோ ஜூலியற் பிரெஞ்சு படத்தில் நடித்தபன்முக ஆளுமை S.கணேஸ் G.T.V தொலைக்காட்சியில் 25…

ஒலிபரப்பாளர் ரஐீவன் அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சிக்கா 05.04.2019 ஒளிப்பதிவானது

கனடாவில் இருந்து யேர்மனிக்கு வந்திருந்த ஒலிபரப்பாளர்ரஐீவன் அவர்கள் 13ஆண்டுகளாக ஊடகத்துறையில் தன் பணியை செய்து வருகின்ற ஒரு இளம் கலைஞர் ஆவார்…

நாட்டியமயில்&நெருப்பின் சலங்கை 2019.

சுவிசர்லாந்தின் திருகோணேஸ்வரா நடனாலாயத்தையும் நடனக்கலை வித்தகர் ஆசிரியை.திருமதி மதிவதனி அவர்களையும் அறியாதவர் சிலரே. ஆசிரியை.மதிவதனியால் மாணவி.மதிவதனிக்கு ஓர் இனிய வாய்ப்பு கிடைத்தது.…

எம்.பி.கோணேஸ் பற்றி கே. பாக்கியராஜ் – டென்மார்க்

கே. பாக்கியராஜ் – டென்மார்க் எம்.பி.கோணேஸ் சகோதரர்கள் வெளியுலகிற்கு என்னை அறிமுகப்படுத்தியவர்கள். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் எம்.பி.கோணேஸ் அவர்களின் வீட்டிற்கு…

sts

எங்கள் முற்றத்து மல்லிகையே மேன்மையானது …

இசையும்,பாட்டும் மனதை இளகச் செய்கிறது…தாலாட்டு பாடினால் தூக்கம் வருகிறது…சோககீதம் பாடினால் அழுகை வருகிறது..கடவுள் பக்திப்பாடலில் நெஞ்சம் நெகிழ்கிறது.வீணை,வயலின்,சிதார்,போன்ற நரம்புக் கருவிகளில் பிறக்கும்…

என் எழுத்துப் பயணத்தில்…நிலையாக என் நெஞ்சில்….-இந்துமகேஷ்

அது 1960களின் பிற்பகுதி. அரும்பு மீசையுடன் கூடவே என் கன்னங்களிலும் தாடையிலும் மெள்ளத்துளிர்க்கும் குறுந்தாடிபாலபருவத்தைக் கடந்து தனிமையிலிருந்து விடுபட்டு வெளியுலகை எட்டிப்…