கருணை.

வானத்தில் அடை மழை தரையில் கருணை மழை. மனத்தில் இரக்கம் சுரந்தால் வையமும் தானே தளைக்கும். உழைப்பாளிகளின் எண்ணங்கள் வெறும் பணத்தோடு…

தொட்டதும் பட்டதும் சுட்டதும்.!

பாசத்துக்கு பருவம் இல்லை. வாழ்வுக்கு வரம்பு இல்லை. அன்புக்கு எல்லை இல்லை. உண்மைக்கு அழிவு இல்லை. பிறப்பு ஒருமுறை. இறப்பும் ஒருமுறை.…

*சென்று விடு சீக்கிரம் *

ஏகாந்தமான நட்டநடு-இரவினிலே,என்னவள் என்னருகில் இருக்கையிலே,ஏனடி நீயும் கள்ளத்தனமாய் வந்து,என் கண்ணுறக்கம் கலைத்துமேஎன்னை நிதமும் வஞ்சிக்கிறாயோ?.*எந்தன் அழகிய முன்நாள் காதலியே.எத்தனையோ இனிய இரவுகளை-…

கவிஞன்..

விரல்வழி அரங்கேறும்வரிகள் திருவாய் வழி மொழிவதில்லை. விரசமின்றிவரையும்விரல்களுக்குஏனிந்த நாணம். காதலின்றிவாழ்வதுமானிடன் செய்தபாவமன்றோ. ஓசையின்றிபேசுவதுஆசை நெஞ்சின்தர்மமன்றோ. காத்திரமானநேசிப்பில்பாத்திரங்களாகிபடைப்பவனே கவிஞன். சலனங்கள்ஏதுமின்றிசபலங்கள் கடந்தஞானிகள்.. கவிஞர்களுக்குகாதல்கடும்…

மோகமேனடி..

தாகம் தணியாதடி.எவருக்கும்பணியாதடி.கண்டஇடத்திலும் குனியாதடிதுணிவான மொழி தமிழடி.. மூப்படையாமலரிடம் வண்டினம்குடைவது போல்என்னிடம் ஏதோஎதிர்பார்க்கின்றாய்.. பானையில்இருந்தால் அகப்பையில்வருமென்பர்வேதனை தீமூட்டாதே..! குன்றவில்லைதமிழ் தார்ப்பரியம்அன்று தொட்டுஇன்று வரை…

மனதில் மட்டும் நினைவுகளாய் மீட்டி ப்பார்களாம்

நாம் மண்ணில் மனிதனாய் பிறந்தபோது மழலையென்ற மகிழ்வோடு மலர்முகம் சிலிர்க்க … அள்ளி அனைத்து ஆண்டுகள் போக … அடியெடுத்து நடைபழகி…

வேண்டாமெனில்

கரும்பாக இனித்தாலும் கட்டெறும்பும் மொய்க்காது. அரும்பாத மலரிடம் வண்டினமும் திரும்பாது. துரும்பாக தூக்கி எறிந்தாலும் தனித்துவம் குன்றாது. இரும்பாக மனமிருந்தால் காந்தம்…

உன் பிரிவில் நான்…!!!

என் இதயமே துடிக்க மறுக்கிறது நீ தூரமாகப் போகும் நொடி நாம் காதலித்திருந்தாலும் உன்னைக் காணாமலே இருந்திருந்தால் இன்று, இவ்வளவு வலிகளை…

கரும் புலிகள்…

ஒரு பெரும் தவத்தின் ஓர்ம நிலையில் கரும்புலிகளின் காவியம் சாட்சியானது. ஓசைகளின் அதிர்வுகள் தடை கடந்து கறுத்த வரிச் சிரிப்பாய் காட்சியானது.…

கனவு..,

இடை வெளி ஒதுங்கிட மன வெளி மகிழ்ந்தது.. உனக்காக ஒரு சொல்லை நினைத்தேன் பொருள் நீ.. நெஞ்சில் ஓர் தீப்பொறி பற்றி…

வாழ்வுக்குள் வசந்தம்…

வாழ்வுக்குள் வசந்தம்… பாசப் பொழிவின் நனைதலில் சிறகடிக்கிறது பாடல் மனம். பச்சைக் குடை விரித்து நெஞ்சில் கரைகிறது அந்தப் பாச மரம்.…