பார்…. …, ….,

கற்பனைகளை கடந்த சித்திரம். மனங்களை உலுப்பும் ஓவியம்…. கண்டதும் கடக்க முடியாத காவியம் கண்களில் கண்ணீரின் கோலம். என்னுள் எழும் எண்ணங்கள்…

தொலைத்துவிட்டேன்

உன்னை நினைப்பதை நான் இப்போ நிறுத்திவிட்டேன் முன்னை நினைவுகள் அனைத்தையும் அழித்துவிட்டேன் நீ கொடுத்ததையெல்லாம் இன்று தொலைத்துவிட்டேன் அடுத்தவள் கையை நீ…

ஆமைகள்.

இயலாமை முயலாமையின் பங்காளி. அறியாமை கல்லாமையின் பிரசவம். உயராமை உழைப்பின்மையின் அறுவடை. உணராமை உறுத்தலின்மையின் குணம். விடியாமை விழிப்பின்மையின் வெளிப்பாடு. துடியாமை…

பனியில் நனைந்திடலாம்

ஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான் வானில்…

விதை….

முளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி கலையாமல்…

என்னுக்குள்…

என்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள் அடங்காமலே……

புதிய தலைமுறை

என் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம் புரிகிறதா…

வென்று தோற்ற ஆண் விதவை…

கனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித் தூவியவன்.…

ஓராயிரம் கற்பனைகள்

ஒரு குவளை தேனீர் உட்செல்லும் போதேஓராயிரம் கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கும்.ஓசைகள் காதில் விழும், இருந்தும் அவைமறந்து ஊரோடு ஒன்றி உறவாடிமகிழும்.சுக்குக்கு மிஞ்சிய…

என் இதயமும் உனக்காக இரங்கும்

உன்னை விரும்பிய உள்ளங்கள் ஏராளம் என்று தெரிந்திருந்தும் -என் உள்ளத்தில் உன்னை வரித்தேனே நாளெல்லாம் உன் வரவினைப் பார்த்து நாளும் தவியாய்…

காதல் அறிவு…

நிலவொளிச் சாட்சியில் இராத்திரி யன்னலை மெல்லத் திறந்தது தென்றல். இரகசிய மெத்தனத்தால் ஒத்தடம் நடந்தது நெஞ்சில். வண்ண சிறகுகளின் வலை விரிப்பில்…