கை வீசி வருதே!

விரல் பற்றிடும் நேரம் விழிகளில் பாரம் திரை விரித்த மேகம் தரை தொடுதே ஈரம் மண் வாசம் மூளும் இனி எந்நாளும்…

சொல்லத்தெரியவில்லை

~ என்னநடக்குமோ ஏதுநடக்குமோ சொல்லத்தெரியவில்லை வல்லரசுகளின் அதிகார ஆட்டமா ஆண்டனின் செயலா ஒன்றுமே புரியுதில்லை ஓடித்திரிந்த கால்கள் ஓய்ந்துகிடக்கிறது விடிவதும் தெரியுதில்லை…

உண்மையாய் இரு.

இது வரை வாழ்ந்த கூடு புனிதமான கருவறை… ஔியின்றி ஒழித்திருந்தாலும் உருவாகும் வரை தனித்திருந்தாய்.. கூட்டல் கழித்தல் பெருக்கல் பிரித்தல் கணக்குகளோடு…

யார்க்கெடுத்துரைப்பேன்.

வரவின் ஓசை ஒலிக்கவில்லை. வாழ்க்கை ஏனோ ரசிக்கவில்லை. தனிமை எனக்கும் பிடிக்கவில்லை. பேசும் முகங்களை காணவில்லை.. அலை பேசி ஓசை ஓயவில்லை.…

சிவகந்த கொரோனா செய்த மோசம் !

அமைதியாக கிடக்கு திந்த தேசம் சிவகந்து கொரோனா செய்த மோசம் அனைத்துலகும் கிருமி பற்றிப் பேசும் அழிவந்த செய்தி நமோ நாசம்…

இலக்கை நோக்கி…

இந்த உலகம் இயங்கும் வரையில் இங்கே நல்லவர்களும் கெட்டவர்களும் இயங்கி கொண்டுதானிருப்பர்… அறிவுரை சொல்லும் ஆசான்களும் தம் பணியில் தீவிரமாகவே இயங்குவர்…

பரவியதா? பரப்பியதா?

ஆயிரம் கதைப் பூக்கள் சூட்டிய மாலைகளை அணிவிக்குது கொடுங் கரம். அசுரக் காற்றாய் பரவும் பிணியை ஆழம் அறியத் துடிக்குது மருத்துவ…

இங்கே கோழி இறைச்சி விற்கப்படும்

கட்டடங்கள் கால்முளைத்து நடக்கும் காலத்தில் தங்கத்தை கொடுத்து நாங்கள் தண்ணீர் வாங்குவோம். விலங்குகள் ஆடை அணியும் ஆடை அணிந்த மனிதர்களை வேற்றுகிரகவாசிபோல்…

வைத்தியன்

கண்டவனெல்லாம் வைத்தியன் ஆகிவிட்டான் ஐயோ எனக்கு பைத்தியமே பிடிக்கப்போகுது இஞ்சிஉள்ளி மஞ்சல் மிளகு பொடியாக்கி இரசம் வைத்து குடி,அடிக்கடி சுடுதண்ணிகுடி கவனம்…

மாடு போன்று வீதிகளில் அலைந்திடாதே தம்பி .

நாடு போகும் நிலையறிந்து நடக்க வேணும் தம்பி . கூடு விட்டு ஆவிபோனால் திரும்பிடாது தம்பி . வீடு விட்டு வெளியே…

அலைபேசி அலறுது.பதில் சொல்லிச் !

அலைபேசி அலறுது.பதில் சொல்லிச் சொல்லிஅலுத்துப்போச்சு.ஆரோ எவரோ அக்கறைஎனும் பெயரில் வறுத்தெடுப்பு.எடுக்கக் கூடாதெண்டு எண்ணினாலும் மனமும் கைகளும் கட்டுக்குளில்லை…கலோ வணக்கம் சொல்லுங்கோ.நான் பேசிய…