இராட்சத வாழ்வியல்…

பெரு வெளிப் பொழுதில் கால விழுதானோரின் மூச்சு. அர்த்தத்தை அடுக்கடுக்காய் அடுக்கி அழகு பார்த்தது மர்மமாச்சு. இது கொடுங்காலம் என்பதை இறை…

யார் பெரியவர் இவ்வுலகில்…

சாவுகளை எண்ணி எண்ணித் தினமும் நாங்கள் கணிதம் படிக்கிறோம். சஞ்சல உலகத்தில் எம்மை நாமிழந்து ஏதும் புரியாது துடிக்கிறோம். மனிதனின் ஆணவ…

பசி

அம்மா இந்த நாட்கள் எம்முடனேயே முடியட்டும் இனி எவரும் இப்படி வாழவேண்டாம் இவ்வாறு சாகவேண்டாம் நான் பட்ட துன்பம் நீ பட்ட…

மூடனாய் ஆனேன்….

மழைமுகில் மை எடுத்துமடல்தனில் வரைந்தவளேஇதயத்தை சுட்டெரிக்கும்விழிகளை கொண்டவளேஅமுதத்தின் அருமையைமேனியிலே பொறித்தவளேஎன் காதலின் கேள்விக்குஉன் மொனம்தான் சம்மதமோ?…. காதலே நீ எங்கிருக்கிறாய்உன் காலடியில்…

நினைவுக்காய் நில்லுங்கள்”

நேற்று நள்ளிரவு என் கனவில்நெற்றி நடுவே, முழுமதி வடிவில்குங்குமப் பொட்டோடும், மாங்கல்யத்தோடும்மதிவதனி அக்கா வந்தார்… பிரிவுற்று நிற்கும் பலரையும் பார்த்துதெரிவித்தார் ஒரு…

***சிரித்த முகம் வேண்டும் ****

சிறு பிராயத்தை பற்றி சிலவேளைகளில் சிந்தித்துப் பார்க்கையிலே சிந்தையில் எப்போதும் சில கேள்விகள் எழுவதுண்டு . சிலவழிக்கப் பணமில்லை , சீரில்லா…

தீர்மானி

முள்ளில்விழுந்த சேலைசேதாரம். கள்ளில்விழுந்த வண்டுமயானம் காதலில்விழுந்த ஆண்சிறை வாசம். வாக்குறுதிசறுக்கினால்முள்ளில் படுக்கை. சத்தியம்தவறின் நித்தமும்போர்க்களம். பாசம்காட்டினால் மகமாயிபடம்காட்டினால் பத்திரகாளி.. மோசம்செய்தால் மோகினியாசித்தால்வள்ளுவனின்…

விந்தைகள்.

உலகம்சுருங்கிஉள்ளங் கையில். சிந்தையின்தேடலால்விஞ்ஞான விந்தைகள்.. உலகஅதிசயங்கள்அனைத்தும்கை தொலை பேசிக்குள்.. இயற்கைஅழகினை இருந்தஇடத்தில் ரசித்திடஇன்ரநெற்.. இப்படியானநன்மைகள் பலவிரிந்திட தீயனபலவும் பார்வைக்குள்.. ஆபாசஅட்டகாசங்களும்அத்து மீறாமலில்லை.…

ஒவ்வொரு குடிலுக்குள்ளும்…

அம்மாவின்கைப் பக்குவம்அமிர்தம்.. கஞ்சியோகூழோஅம்மா பகிர்கையில்வயிறு நிரம்பும்.. உப்போபுளியோகாரமோ குன்றிடினும்அம்மா பகிர்கையில்ருசிக்கும்.. இருப்பதைகொண்டு எம்விருப்பைநிறை வேற்றுவாள்.எப்படியென்பதுவினாவாகவே நீள்கின்றது.. அம்மியும்உரலும் ஆட்டுக்கல்லும்இஞ்சியும் உள்ளியும்முருங்கையும்தூதுவளையும்முசுட்டையும்அம்மா கைக்குள்என்றைக்குமே……

மனங்களை வென்றவர்கள்

அடை பட்டகதவுகள் திறபட்டன.அடிமைச் சிறைஉடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும்பூவும் பொட்டுமெனும்மாயைகள் தாண்டிதலைவன் வழியில்களம் நோக்கி நகர்ந்தனர். அடுப்படி ராணிகள்வீீராங்கணைகளாயினர்.எங்கள் பூவையர்வீரப் புலிகளாயினர்.…

குவலையத்தில்..!

குற்றுயிராய்ஒரு தேசம்.உற்று நோக்கிசற்றேனும்நிதானமின்றிஉயிரழிவுக்குஉடந்தையானதுஉருப்படா உலகம்…! விழுதலும்எழுதலும் எங்கும்இயல்பு நிலை..அழுகை கலைத்துஎழுகை ஒன்றேதீர்வு நிலை…தாழ்வு நிலைதளர்வு நிலைதுடைத்து எழு..! சேரா நிலைவிடுத்து நீயாகசேர்ந்த…