பாசையூர் மண்ணின் மைந்தன் “ அண்ணாவியார் பஸ்தியாம்பிள்ளை ஜேக்கப்” “அரசகேசரி” விருது வழங்கி கெளரவிக்கபட்டது!

16/01/2022 அன்று யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டினால் நடாத்தப்பட்ட “முத்தமிழ் விழா” நிகழ்வில், பாசையூர் மண்ணின் மைந்தன் “ அண்ணாவியார் பஸ்தியாம்பிள்ளை…

சண்முகராஜா சிவசிறீ அவர்களை உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்

தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரும் , தெல்லிப்பளைப் பிரதேசசபைச் செயலாளருமான திரு.சண்முகராஜா சிவசிறீ அவர்கட்கு Ransprency international என்னும் நிறுவனத்தால்…

தனிநடிப்புப் போட்டியில் யாழ். நடேஸ்வராக் கல்லூரி முதலிடம்

வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து செயல் திறன் அரங்க இயக்கம், கலாநிதி விஜயரத்தினம் கென்னடி ஞாபகார்த்தமாக நடத்திய தனிநடிப்பு போட்டியின் இறுதிப்…

இலங்கை தமிழ் கலைஞர் ஒருவருக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ள அதியுயர் கௌரவம்!

இலங்கை தமிழ், சிங்கள சினிமா நடிகை நிரஞ்சனி சண்முகராஜா அவர்களுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை அரசினால்…

மூத்த பாடகி‘ பார்வதி அவர்களுக்கு சர்வதேச விருது கிடைத்திருக்கிறது ‚

ஈழத்தின் அற்புதமான மூத்த பாடகி‘ பார்வதி சிவபாதம் அம்மா ‚ உணர்வுகளை உயிரோட்டாமாய் எங்கள் பாடல்களில் தந்த குரலுக்கு எங்கள் தலைமகனிடம்…

ஆயிரக்கணக்கான படப்போட்டி ஒன்றில் ஒரு திரைப்படம் இத்தனை விருதுகளை தனக்கென எடுத்துக் கொள்கின்றது/

ஈழத்தின் கதை ஒன்றை அதன் மக்கள் 158 பேர் இணைந்து Crowdfunding முறையில் பணமிட்டு உருவாக்கிய ”வெந்து தணிந்தது காடு” திரைப்படம்…

சிறந்த ஊடகவியலாளர் விருதை பெற்றுக்கொண்டார் திரு. முல்லை மோகன்

சர்வதேச சாதனையாளர் விருதுதாக சிறந்த ஊடகவியலாளர் என விருது ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர் ,மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லை மோகன் அவர்களுக்கு…

எழுத்தாளர் தம்பிரஐயா தேவதாஸ் அவர்களுக்கு கனடாவில் ‘சமூக நற்பணி ஊடகவியலாளர்’ பட்டம்

பிரபல இலங்கை எழுத்தாளரும் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பை வதிவிடமாகவும் கொண்டஈழ தம்பிரஐயா தேவதாஸ் அவர்களுக்கு கனடாவில் ரொறன்ரோ ஶ்ரீ வரசித்தி…

தாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய தேசிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ்

தாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய தேசிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களை பாரிஸ்…

இந்த ஆண்டில் இரண்டாவது கொரவிப்பு தமிழாழி விருது பொற்றுக்கொண்டுள்ளார் தமிழ் எம் ரி வி இயக்குனர் வேலு சிவநேசன்

‌யேர்மனி இஸ்சலோன் நகரினில் வாழ்ந்து வரும் சிவநேசன் அவர்கள் கலையில் பால், மொழியில் பால், மிக ஆர்வமுள்ளு ஓர் சிறப்புள்ளவர் அந்த‌…

11.09.20அன்று இலங்கையின் உயர் விருதான „நாடகக் கீர்த்தி“விருது பெற்ற அருட் கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளார்

11.09.20அன்று இலங்கையின் உயர் விருதான „நாடகக் கீர்த்தி“விருது பெற்ற அருட் கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளார் அவர்களை பாரிஸ் பாலம் படைப்பகமும்…