எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றத்தின் ஒருஅங்கமான அறநெறிப்பாடசாலையின் 15வது நிறைவு ஆண்டு விழா

எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றத்தின் ஒருஅங்கமான அறநெறிப்பாடசாலையின் 15வது நிறைவு ஆண்டு விழா எசன் நகரில் வெகு சிறப்பாக 2ம்…

“அக்கினிக்குஞ்சு” வாழ்நாள் சாதனையாளர் விருது- 2019…. கோவிலூர் செல்வராஜன். ( நோர்வே )

“அக்கினிக்குஞ்சு” வாழ் நாள் சாதனையாளர் விருது 2019 கோவிலூர் செல்வராஜன்  அவர்கள் முத்தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காக பெறுகின்றார்.  எழுத்தாளர்,கவிஞர்,நடிகர்,பாடலாசிரியர்,பாடகர்,இசையமைப்பாளர்,வானொலி,மேடை அறிவிப்பாளர்,தயாரிப்பாளர், ஊடகவியலாளர்,சஞ்சிகை ஆசிரியர், வெளியீட்டாளர்…

உலககக்கோவில் யூரூ ப்பில் 1000 பதிவுகளை தண்டி வெற்றி படியில்

புலம்பெயர் வரலாறு சாதனை 4.65.000 நிமிடங்களை பதிவு செய்த உலககக்கோவில் யூரூ ப்பில் 1000 பதிவுகளை தண்டி வெற்றி படியில் கால்…

கலைஞன் சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில்  

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன் கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019) …

சிவநெறிச் செல்வர் சண்முகவடிவேல் அவர்களுக்கு ஏழாலையில் சிலை திறப்பு

ஏழாலை முத்தமிழ் மன்ற ஸ்தாபகரும், திருவாசகம், திருமுறை ஓதுதலில் சிறந்து விளங்கியவருமான சிவநெறிச் செல்வர் அமரர் சி. சண்முகவடிவேலின் திருவுருவச் சிலை…

தாயகப்பாடகர் சுகுமார் அவர்குளுக்கு கௌரவம் வழங்கலுடன்.பாரிஸ் நகரில் மாபெரும் இசைநிகழ்ச்சி.13.01.2019

  „மாவீரர் யாரோ என்றால்“,நிலவில் புதிய கவிதை எழுத“, நித்திரையா தமிழா“,ஆதித்தன் கரும்புலி வீணை“,தென்தமிழீழமும் எங்களின் கையிலே“,வீரத்தின் தாகம் தணியாது“,ஈடுவைத்து ஈடுவைத்து…