1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூலின் வெளியீட்டு விழா 21.10. 2017

ஒக்டோபர் 21, 2017இல் வெளியீடு காணவுள்ள ‚1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூலின் வெளியீட்டு விழாவிற்கு இங்கிலாந்து தேசத்தின் பிரதான பங்கேற்பாளராக நாவலாசிரியரும்,…

பாடகர் இந்திரக்குரலில் சொல்லில் அடங்கா அழகன் நல்லுர் கந்தன்பாடல்.

பாடகர் மயிலையூர்.இந்திரக்குரலில் சொல்லில் அடங்கா அழகன் எனும் பாடல் வெளிவரகின்றது பரிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திரன் அவர்கள் கூத்து, நாடகங்களிலும் ,பாடகராகவும்,…

யாழ்நிலவன் ஷாம்ஷனின் “ “ முரடன் “ குறும்படம் . 02.09.2017 அன்று வெளிவரவுள்ளது

யாழ்நிலவன் ஷாம்ஷனின் “ முரடன் “ குறும்படம் . இப்படைப்பானது முற்றுமுழுதாக எம் கலைஞர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. முரடன் குறும்படத்தில் நாற்பதுக்கு…

யேர்மனியில் கூடியவரைவில் திரையிடப்பட உள்ளது ”இது காலம்” திரை ப்படம்

யேர்மனி வாழ் அன்பு உறவுகளே ஈழத்தில் புகழ் பெற்ற நடிகராக விளங்கியி எமது மூத்த கலை ஞர் குணபதி அவர்கள் தயாரிப்பு,…

ஐரோப்பாவின் நம்மவரின் முதல் வீடியோ சஞ்சிகை என்ற பெருமையை பெற்றது.“பாரீஸ் வீடியோ மலர்“

பிரான்ஸில் இருந்து 90 களின் தொடக்கத்தில் வீடியோ மலர் ஒன்று மாதமாதம் அல்லது காலாண்டு மலராக வருவதாக திட்டமிட்டு யாழ் அரியாலை…

காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன் திரையிடப்படும் இது காலம்…திரைப்படம்

குணபதி கந்தசாமி அவர்களின் அறிவித்தல் ஒன்று உறவுகளே… Sep..30…மாலை ..7-00 மணிக்கு..York Cinema வில் ..kanchi Creations ,,,காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன்…

„கலைச்சுடர்“ கி.தீபனின் எழுத்து, இயக்கத்தில்“முறியல்“

விரைவில்!…நம்மவர் „முறியல்“ „கலைச்சுடர்“ கி.தீபனின் எழுத்து, இயக்கத்தில் சுபர்த்தனாவின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் படைப்பு! „முறியல்“ வளரும் இச் சிறிய படைப்பில் லண்டனில்…

இலங்கையில்நடைபெறும் ‘6 அத்தியாயம்’ படஇசைவெளியீடு!

ஆறுஅமானுஷ்யகதைகளின்அதிரடிதொகுப்பாகஉருவாகும் ‘6 அத்தியாயம்’..! உலகசினிமாவில் முதல் முயற்சியாகஉருவாகும் ‘6 அத்தியாயம்’..! அமானுஷ்யகதைசொல்லிமிரட்டவருகிறார்கேபிள்சங்கர்..! நான்கைந்துகுறும்படங்களைஒன்றிணைத்துமுழுதிரைப்படமாகஉருவாகும் ‚அந்தாலஜி‘ வகைப்படங்களைபார்த்திருப்பீர்கள். அதில்இடம்பெறும்குறும்படங்கள்ஒன்றுக்கொன்றுதொடர்புஇருக்காது.. ஒவ்வொன்றும்ஒவ்வொருகதைக்களத்தில்இருக்கும். வெவ்வேறுஇயக்குனர்கள்இயக்கியிருப்பார்கள்.. அந்தந்தகுறும்படங்களின்க்ளைமாக்ஸ்அந்தந்தகுறும்படங்களின்இறுதியிலேயேஇடம்பெற்றிருக்கும்..…

Tube தமிழ் பத்தாவது ஆண்டு நிறைவும் இரு கவிநூல்களின் அறிமுக விழா

Tube தமிழ் பத்தாவது ஆண்டு நிறைவும் இரு கவிநூல்களின் அறிமுக விழா நிகழ்வுகளின் நிகழ்ச்சித் தொகுப்பில்Tube தமிழ் புதிய அலுவலகத்தில் இருந்து……

ஈழத்தின் முல்லைத்தீவில் நடந்தேறிய இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு விழா.

ஈழத்தின் இலக்கியத்தில் இன்னொரு பதிவாக இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகளின் நூல்கள் வள்ளுவர்புரம் ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ ஊடாக வெளியிடும் நிகழ்வானது 06.08.2017…

சிறுகதை – விடியல் -இந்துமகேஷ்

„விடிந்துவிட்டது!“ என்று சொல்லிக்கொண்டு எழுந்தான் அவன். ஒவ்வொரு பொழுதும் விடிகிறது. ஆனால் விடிகின்ற பொழுதுகள் எல்லாம் எல்லோருக்கும் விடிந்ததாக இல்லை. விடிந்திருக்கும்.…