Frankfurt நகரில் அறிவிப்பாளர்கள் பயிற்சிப்பட்றயில் பயிற்சியளிப்பாளராக ஊடகவியலாளர் முல்லை மோகன் கலந்துகொண்டார்

நேற்று 10.03.2019 Frankfurt நகரில் Frankfurt தமிழ் மன்றத்தின் முயற்சியில் ஒழுங்கு செய்து நடைபெற்ற அறிவிப்பாளர்கள் பயிற்சிப்பட்றயில் பயிற்சியளிப்பாளராக ஊடகவியலாளர் முல்லை மோகன் ஊடகவியலாளர் றமேஸ் கலந்துகொண்டார்கள் இதில் மூத்த அறிவிப்பாளர் முல்லைமோகன் மாணவர்களுக்கு வழங்கி இருந்ததோடு சிறப்பான பயிற்சிகள் இடம் பெற்றன

இந்த அறிவிப்பாளர்கள் பயிற்சிப்பட்றயில் இருபத்தி மூன்று மாணவ மாணவிகள் மிக ஆர்வமாக பயிற்சி எடுத்து கொண்டார்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதில் திரு. ரவிசங்கர் திரு. இரமேஸ்வரன் பயிற்சியை வழங்கி சிறப்பித்தனர் எமது எதிர்காலச்சந்ததியினர் ஆர்வமாக பயிற்சி எடுத்துக்கொண்டது மிகவும் மனநிறைவைத்தந்தது
frankfurt தமிழ் மன்ற நிர்வாகத்தினர் இந்த முன் எடுப்புக்கும்
சிறப்புக்கும் வாழ்த்துவோம்