நா.தணிகாசலம்பிள்ளையின் பவள விழா 01.10.2017

அகவை எழுபத்தைந்தை எய்தும் கலாநிதி நா.தணிகாசலம்பிள்ளையின் பவள விழா 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அழைப்பிதழ்