கே. எஸ். துரையின் 30 ஆண்டு நினைவுகள்

வடமராட்சி இழப்புக்கள் 30 ஆண்டு நினைவுகள்.. அன்றே எழுதிய எனது இரண்டு நாவல்களுக்கும் வயது 25.. 1987 ஒப்பிரேசன் லிபரேசன் தாக்குதலில்…

யாரைக் காட்டுவாள்!கவிதை கவிஞர் தயாநிதி

  வாடகைப் பெண்ணல்ல விரும்பியவள் தேடாத வாழ்க்கையது கூடாத கூட்டம் குறிவைத்து குதறியது.. வேதனை வலியின் ரணம்.. வெட்கம் அவளை கட்டிப்…

எம் வீர இலக்கணம்!கவிதை பாவநேசன்

  எமைப் பார்த்து சிரிதத்தால்த்-தான் எதிரியின் வீடு எரிகிறது என்றால். எதைப் பார்த்து நாம் சிரித்ததால் எமது வீடுகள் தீக்கிரையாகின அன்று.…

இயற்கையே ஏன் இந்த சீற்றம்!கவிதை கவிக்குயில் சிவரமணி

  அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் சரி ……?? எய்தவன் இருக்க அம்பை நாம நோவதேன் இயற்கை அன்னையே…

இசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 23.வது திருமண நாள் வாழ்த்து (29-05-17)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 23வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள்,…

பதியம்…கவிதை கவிஞர் தயாநிதி

  பூட்டி வைத்த இதயங்களும் ஈரமின்றி இருப்பதில்லை. பாலை வனங்களிலும் பூக்கள் பூத்து சோலை வனங்களாவதில் விஜர்ப்பில்லை.. கருணையால் வருவதல்ல காதல்..…

***வாரியிறைக்கும் வடிவழகி ***கவிதை குறத்திநேசன்

  தூரிகையில் பிறந்த பெண்ணழகி, இந்த காரிகையோ! ஆதித்தூய குடிமண்ணழகி, கேளிக்கையான குறும்புத்தமிழ் சொல்லழகி ஜரிகைப்பட்டுகள் இல்லாமலே ஜொலிக்கும் தாரிகை இவள்…

நடனக்கலைஞை நிருபா மயூரன் திருமணபந்தத்தில் 28.05.17 இணைந்து கொண்டனர்

இன்று 28.05.17 கம் பிள்ளையார் ஆலயத்தில் மயூரன் நிருபா இணைந்த திருமணபந்தநாளாக பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர்கள் பல நாடுகளிலும்…

இயற்கை தாயே!!!கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

  இயற்கை தாயே!!! இறக்கமற்றவளானாயோ !!! இன்னல் நிரம்பிய வாழ்வில் இன்னும் இன்னும் நிந்தனையிட்டையோ !!! பாமரர் எங்களிடமும் கோர முகத்தை…

„பனிவிழும் மலர் வனம்“??53

அனசனை விட்டு நீங்க மனமின்றியே அங்கிருந்து சந்தியாவிடம் வந்தாள் மதுமதி.இருவரும் ஒரே ஆஸ்பத்திரியில் வேலை செய்வதால் ஏற்கெனவே சந்தியாவை தெரிந்திருந்த போதும்…

பூக்களைப் பாடு,,,..கவிதை கவிஞர் தயாநிதி

  அடுத்தவன் ஆனந்தம் பூக்களின் பெரும் பயன்.. வாழ்வின் எல்லை குறிகியபோதும் பொது அன்புக்கும் அடையாளம் மலர்களே.. பாவலரே பூக்களுக்கு பாக்களைப்…