-ஆனந்தவாழ்வு -கவிதை மயிலையூர்இந்திரன்“

  வாழும் வயதில் வாழாமல் சாகும்வயதில் வாழமுடியாது ஆனந்தமான மனிதவாழ்வு அன்பாலே நிரந்தரமாகும் பிடிவாதக்குணங்களும் நான் என்ற ஆணவமும் அன்பை அழித்துவிடும்…

மூத்த இசைக்கலைமகன் „இசைவாணர்“ கண்ணன்

இலங்கையின் மூத்த இசைக்கலைமகன் „இசைவாணர்“ கண்ணன் அவர்களின் இரண்டாவது புதல்வர் தமிழகத்தில் வாழ்ந்து, வளர்ந்து வரும் மண்வாச இசைக்கலைமகன் கண்ணன் „தர்ஷன்“…

தமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை”

மனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி, குறிகளின் தொகுப்புக்கள் மொழியாகி, இன்று இனக்குழுமங்களை அடையாளப்படுத்தும் குறிகாட்டிகளாக நிற்கின்றன.…

பூக்காடானது…..கவிதை கவிஞர் தயாநிதி

மனசெல்லாம் மத்தாப்பூ நினைவெல்லாம் ஊதாப்பூ… கனவெல்லாம் காகிதப்பூ… அந்தி வானம் மஞ்சள் நிறவழகியாய் நெஞ்சம் நிறைத்திட தஞ்சம் புகுந்தேன் வாரி அணைத்தது,,…

தந்தை என்பவர் கடவுள் கொடுத்தவரம் !கவிதை தேவதி

  தந்தை என் அன்பின் இருப்பிடம் தந்தை என் அரவணைப்பின்புகலிடம் தந்தை என் நெஞ்சின் வரைபடம் தந்தையிடம் நான் காண்பது தெய்வத்தின்…

நேர்வழி நடந்திடின் !கவிதை அ.பவளம் பகீர்

  கரும் பாறையையும் கரை நோக்கி நகர்த்திவிடுகின்றதே தினம் தீண்டிடும் அலையது… எதையோ நோக்கிய பயணமிது எளிதில் இதை எவரும் புரிந்திடார்……

விநாயகர் பெருமை கூறும் பாடல் இன்று வெளிவருகிறது

  விநாயகர் பெருமை கூறும் பாடல் இன்று வெளிவருகிறது நண்பர்களே இதற்கு இசை வளங்கிருப்பவர் S P விமல் எழுதியவர் இளம்…

அப்பாவுக்கு வாழ்த்து !கவிதை தேனுகா.

  நான் உலகில் உதயமாக உயந்த உள்ளம்கொண்டவரா உள்ளன்புகாட்டும் அப்பா தவழ்ந்து திரியும்போது தன்கரத்தால் எனை அணைத்து தான் நடந்து எனை…

எப்படி…?கவிதை கவிஞர் தயாநிதி

  அகரம் அழுத்தி அரிசியில் விரல் பதித்த வேளையிலோ.. சிலேற்றில் பென்சில் பிடித்து கிறுக்கிய வேளையிலோ… இக் கிறுக்கன் இப்படித் தினம்…

நீ வருவாயென நானிருந்தேன் !கவிதை ஜெசுதா யோ

கிழக்கு வானம் சிவந்தெழ ஆதவன் வருகை மேலெழ விடியல் பிறக்கும் பொழுது தூங்காது நானும் இருந்தேன் நீ வருவாயென தவமிருந்தேன் நிமிடங்கள்…

அமரர் வீ.ஆர்.வரதராஜா அவர்களின் பிரிவில்… ஓராண்டு

மாயமிது வாழ்வெனினும் மரணமது முடிவல்ல! என் அன்பில் கலந்த நண்பர் ஊடகச் செம்மல் அமரர் வீ.ஆர்.வரதராஜா அவர்களின் பிரிவில்… ஓராண்டு இன்று!…