STS தமிழில் தாய் மண்ணே எங்கள் சுவாசம் என்ற தலைப்பில் கவிதை நிகழ்வில் கலந்து கொள்ள கவிஞர்களை அழைக்கின்றோம் !

எமது கலைஞர்களுக்கு தனித்துவத்துடன் செயலாற்றி வரும் ஈழத்தமிழரின்
இதய நாதமான STSதமிழ் தொலைக்காட்ச்சி நிர்வாகம் எமது கலைஞர்களின் தனித்துவத்தை உலகத்தமிழர்களுக்கு எடுத்து வரும் பணியாக தனித்துவம் மிக்க பல நிகழ்வுகளை தயாரித்து வருகின்றது

அந்தவகையில் மீண்டும் புதிய தலைப்பில் கவிதை நிகழ்ச்சி ஆரம்பம் ஆகின்றது (தாய் மண்ணே எங்கள் சுவாம்) என்ற தலைப்பில் இணைந்து கொள்ள கவிஞர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

கவிதை நிகழ்வின் தொகுப்பாளர் கவிஞர் சின்னராசா .கணேஸ்.

ஒருங்கிணைப்பு முல்லைமோகன்.
தயாரிப்பு எஸ் ரி எஸ் தமிழ்
தொலைக்காட்ச்சி
யேர்மனி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert