லண்டனில் நேற்றய தினம் மிகச் சிறப்பாக நடந்த உறவுகளின் ஒன்று கூடல்


லண்டனில் நேற்றய தினம் மிகச் சிறப்பாக நடந்த உறவுகளின் ஒன்று கூடல்..“ ANNAI PATHRA VOLUNTARY ORGANISAION “ நிறுவனத்தால் 8 ம் ஆண்டாக நடைபெற்ற இவ் நிகழ்வு „The Archbishop Lanfranc Academy“ யில் மண்டபம் நிறைந்த மக்களுடன் இளையோர், மற்றும் பெரியவர்களின் கலைநிகழ்வுகள் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயம்… வன்னி மண்ணில் வறுமைக் கோட்டில் வாழும் உறவுகளுக்கு உதவிடும் நோக்கோடு நடத்திய இந் நிகழ்விற்கு என்னையும் அழைத்துக் கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன்….