அனாவில் இருந்து !ஃனம்வரை!

அன்னைத் தமிழ் எனக்கு
ஆசைகள் ஊட்டுதே
இன்ப மொழி என்னை
ஈகம் கொள்ளுதே
உள்ளம் முழுதுமே
ஊற்றாய் பெருகிதே
எண்ணம் எங்குமே
ஏற்றம் தமிழ் மீதே
ஜயம் ஏதும் இ‌ல்லை
ஒன்றாய் கற்றுக்கொண்டால்
ஓதிட கேட்பதால்
ஔவையின் பாடலே
ஃகுதே இனித்திடும் கேட்டுத்தான்பாரீர்!

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

கருவான திகதி 16.07.2021 உருவான நேரம் 01.43 மணி