அன்னையர்தின வெளியீடு தாய்_மனசின் காணிளிப்பாடல்

எமது கலைஞர்களின் படைப்பாக இந்தாண்டு அன்னையர் வெளிவந்துள்ளது தாய்_மனசின் காணிளிப்பாடல்
தாய் பிள்ளைமேல் கொண்டுள்ள அன்பைஅவள் பரிவுடன் பிள்ளைக்காக புரியும் பணியை ஒர்பிள்ளை பாடுவதாக அமைந்துள்ள பாடல் இது இதற்காண
இசை_பிரியன்
குரல்_பிரசாத்
வரிகள்_பவளம் பகீர்
ஒளிப்பதிவு_திரு ஸ்ரூடியோ