அன்றய கண்ணன் மாஸ்ரரின் மாணவன் ஸ்ரீபாஸ்கரன் இன்று அருக்காக வழங்கிய இசைநிகழ்வு !

இசைப்பிதா இசைவாணர் கண்ணன் மாஸ்டரின் அவர்கள் 26.10.2019 யேர்மனி வூப்பர் கலையரங்கில் கௌரவிப்பு நிகழ்வில் அன்றய ண்ணன் மாஸ்ரரின் மாணவன்ஸ்ரீபாஸ்கரன் அவருக்கான தன் காவணிக்கையாக இசை நிகழ்வை தனது சக இசைக்கலைஞர்களுடன் இணைந்து வழங்கி இசைவாணர் கண்ணன் அவர்களை கௌரவித்தது கலைவாணர் கண்ணன் அவர்களுக்கு பெரும் மன மகிழ்வை ஏற்படுத்தியது மட்டுமல்ல மிக
மகிழ்வைக்கொடுத்ததை நேரில் காணக்கூடியதாக இருந்தது சிறப்பு,