அருகில் இருக்கும் பொழுது!கவிதை ஜெசுதா யோ

அருகில் இருக்கும் பொழுது
அன்பு புரிவதில்லை?
தூரப் போனதும்
துயரம் தாங்கமுடியவில்லை??
உடல்கள் தொலைவாகி
இதயங்கள் அருகாகி??
என்னவன் நினைவில்
என் இதயம் வாழுமே??
காதல் என்றும் இல்லை?
காமமும் இங்கில்லை?
அதையும் தாண்டி
என்னுள் முழுக்க என்னவனே‍❤‍?
என் உயிராகி?‍❤‍?
அதற்கும் மேலாகி
வாழும் வரை இருந்துவிடு?