அழகியதேவதை

உன்னழகால் ….
இரவைக் கூட ,
பகலாய் உணர்ந்தேன்
உன்னிதழால்….
பல கலரைக் கூட ,
கண்ணால் மறந்தேன்
நீ சொன்னால் ….
சில உறவைக் கூட ,
இந்நாள் சேர்ப்பேன்
உன் முன்னால்…
உயிரை விட்டால் கூட ,
மீண்டும் பிறப்பேன்
ஒரு கவியாக…..
கவித்தென்றல் ஏரூர்