அழகிய சோலை

சிறு சிறு அருவிகள் அழகிய வனப்பது
சிந்தைதான் மகிழு்வுடன் கண்டிடும் அழகு
குருவிகள் கூடும் கூரல்களில் கீதம்
கூடியே ஒலியுடன் பாடிடும் ராகம்
எதுவென கேட்கிகு என் மனது

அழகிய படைப்பால் இயற்கை அன்னை
அகிலத்தை இங்கே ஆளுகின்றாள்
புலவர்கள் கவிஞர்கள் புனைந்து கொள்ள
புது புது கற்பனை துாண்டுகிறாள்
விழிகளும் இதைக் கண்டு
விந்தையாய் பார்கிதே
வின்மேகம் அழகிய கேலங்கள் போடுதே

குழு குழு நீரேடை கலகல காதில்
கூடிடும் விழிகளும் அழகிய பவணி
விடு விடு என்று விரைந்து உன் அழகை
விரைந்தங்கே பார்பதை நானும் கண்டேன்
அழகிய சோலை உன தாகும்
ஆண்டவன் தந்த பரிசாகும் -.இயற்கை
ஆண்டவன் தந்த பரிசாகும்

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

கருவான திகதி 19.07.2021 உருவான நேரம் காலை11.23மணி