ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்பளுடன் சிறப்பாக வணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா23.12.2017

யேர்மனி ஓபகௌசன்நகரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்பளுடன் சிறப்பாக வணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா 23.12.2017 நடத்தப்பட்டிருந்தது இதில் முழுமையாக எமது கலைஞர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்,

சிறப்பாக எமது தேசியப்பாடகர் மாமனிதர் சாந்தன் அவர்களின்மகன் கோகுலன் கலந்து பலபாடல்களைபாடி சிறப்பித்தார்,

இவர் பாடும்போது இவருக்கு இருந்த வரவோற்பு கரகோசங்கள் இரசிகர்களிடம் இருந்து பரவசமாக வெளியானது எமதுமண்கலைஞன் சிறப்புற்று நிற்பது தெரிகின்றது இதுபோல் பலபாடகர்கள் பாடியிருந்தார்கள் மதுரக்குரலோன்ன்கண்ணண் பலபெண்பாடகிகள் ஆண்பாடகர்கள் என இதன் மேலதிகவிபரத்துடன் அடுத்தபகுதியில் தொடரும்

வணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா நிகழ்வில் கலந்துகொண்ட எமது கலைஞர்கள் ஊடகவியலாளர் முல்லைமோகன், காந்தக்குரலோன் காணமணி கணேஸ் இரா சேகர் ஐெகன் , இந்திரன், கண்ணண், சோபா கோகுலன், என்.வி. சிவநேசன், கே.பி. லோகதாஸ், சந்திரமோகன்,அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ், ரகு.கிருஸ்ணா ,ஊடகவியலாளர் முல்லைமோகன் காந்தக்குரலோன் காணமணி கணேஸ் இரா சேகர் ஐெகன் மற்றும்பலருடன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசாசா