இசைக்கச்சேரியும் பொற்கிளி வழங்கும் கௌரவிப்பு விழாவும்.

இசைக்கச்சேரியும் பொற்கிளி வழங்கும் கௌரவிப்பு விழாவும்.
ஈழ மணித்திருநாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் அகில உலகப் புகழ் பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி நாதஸ்வர வேணு கான விநோதன் Ps பால முருகன் அவர்களும் தவில் வித்வான், சொற்சுடர் வேந்தன் Ps செந்தில்நாதன் அவர்களுடன் ஐரோப்பிய கனடா புகழ் தவில் சக்கரவர்த்தி kp செல்வநாயகம் அவர்களும், நாதஸ்வர வித்வான்,பாரிஸ் ரவிந்திரன்,k. மோகனதாஸ் அவர்களும் இணைந்து வருகின்ற 11/05/2018 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியழவில் பாரிஸ் La courneuve சித்தி விநாயகர் ஆலயத்தில் இசைக்கச்சேரி வழங்க இருப்பதால் கலா ரசிகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
பாரிஸ் சித்தி விநாயகர் ஆலயத்தினரும் நாதஸ்வர தவில் வித்வான்களும்