இசைக்கவி விமல் அவர்களின் இசையில் 26ல் செங்கடலே !


இசைக்கவி விமல் அவர்களின் இசையில் 26ல் செங்கடலே ! எனும் இசைபேழை
துயர் பகிரும் ஒலி அஞ்சலி ஓசை
18.12.2021 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் வெளியீடு செய்யப்படுகின்றது எமது இதில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றார்கள் இதன் வெளியீட்டுக்கு குழுவினர்