இசைத்துறைஆசிரியை திருமதி சபாஷிணி பிரணவன் அவர்களுக்கும் சர்வதேச ரீதியாக இவ்விருது கிடைக்கப் பெற்றுள்ளது 

„சர்வதேச சாதனைப் பெண் விருது“க்கு இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவர்.குரும்பசிட்டி யைச் சேர்ந்த யா/பொன்பரமானந்தர் மகாவித்தியாலய ஆசிரியைஆகிய எனக்கும், குரும்பசிட்டியைச்சேர்ந்த கலாசூரி திவ்யா சுஜேன் (இயக்குநர் கொழும்பு அபிநயஷேத்திரா நாட்டியப்பள்ளி) அவர்களுக்கும் , கல்வியங்காட்டைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் முனைவர் சுகன்யா அரவிந்தன் அவர்களுக்கும், கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரி இசைத்துறைஆசிரியை திருமதி சபாஷிணி பிரணவன் அவர்களுக்கும் சர்வதேச ரீதியாக இவ்விருது கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விருது எதிர்வரும் பங்குனி மாதம் 10திகதி நந்தவனம் பப்பிளிக்கேசன் நிறுவனத்தால் இந்தியாவில் வழங்கப்படவுள்ளது.