இந்த ஆண்டம் சிறப்பாக இடம்பெறவுள்ளது அகரம் 2020பல்சுவைகலைமாலை!

யேர்மனியில் சிறப்புற நாடாத்தப்பட்டுவரும் அகரம் பல்சுவைகலைமாலை இந்த ஆண்டும் சிறப்பாக பல் சுவை நிகழ்வுகளை தாங்கி உங்கள் பார்வைக்காக
29.02.2020 மாலை 16 மணிக்கு ஆரம்பமாக உள்ளது

இதில் எமது சிறார்களின் பல்சுவை நிகழ்வுகள் இடம் பெற உள்ளது இன் நிகழ்வில் நீங்களும் கலந்து கொண்ட இளம் கலைஞர்களுக்கு அரதவு வழங்குவதுடன் மகிழ்வான மாலைபொழுதையும் களிக்க அரங்கம் வாருங்கள் என அன்போடு அழைக்கின்றார்கள் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்