இனிதே!நிறைவடைந்த பரதநாட்டிய அரங்கே ற்றம்


இனிதே!நிறைவடைந்த பரதநாட்டிய அரங்கே
ற்றம்.அத்தனை மாணவிகளும் மிகவும் திற
மையாகவும் அழகாகவும் ஆடி தங்கள் அரங்கேற்றத்தை நிறைவு செய்தார்கள்.நான்
எல்லோரையும் அவதானித்தேன் கால்கள் கைகள் முக பாவனை அபிநயம்..யாவும் தாளம்,இராகத்துக்கு ஏற்றவாறு…
#புஸ்பாஞ்சலி
#அலாரிப்பு
#கௌத்துவம்
#ஜதிஸ்வரம்
#சப்தம்
#பதவர்ணம்
#கீர்த்தனம்
#பதம்
#திருப்புகழ்
#தில்லானா
#மீனாட்சி.
அத்தனையும் அழகாக ஆடினார்கள்…அனை
த்து மாணவிகள் பயிற்றிவித்த ஆசிரியை
பெற்றோருக்கும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்
சியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
(அனைத்து மாணவிகளும் புலம்பெயர் நாட்
டில் பிறந்தோர்..என்பது குறிப்பிடத்தக்கது)
குறிப்பு
———–நமது தமிழ் மொழியையும் கலை
கலாச்சாரம் பண்பாட்டையும் தொ
டர்ந்து காப்பாற்றுவோம்…
நன்றிகள்…மாணவ செல்வங்களே!,Gm