இளம்கலைஞை செல்வி காயத்திரியின்பிறந்தநாள்வாழ்த்து 30.03.18

யேர்மனி பேர்லீன் நகரில் வாழ்ந்துவரும் செல்வி G.காயத்திரி 30.03.2018ஆகிய இன்று தனது இல்லத்தில் அம்மா,அப்பா,அண்ணா,தங்கை,தம்பி உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை எஸ்.ரிஎஸ்.இணைய நிர்வாகமும்