இளம் கலைஞர் விருது பல்துறைக்கலைஞர் குமாரு யோகேசுக்கு 20.09.2018வழங்கப்படுள்ளது

இளம் கலைஞர் விருது பல்துறைக்கலைஞர் குமாரு யோகேசுக்கு 20.09.2018வழங்கப்படுள்ளது பல்துறைசக்கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களுக்கு கலைக்காவலன் விருது 16_9_2018… வவுனியா கலாச்சாரமண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான
Supper singer pwd 2018 இறுதி சுற்று போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது இன் நிகழ்வில் குமாரு யோகேஸ் அவர்களுக்கு கலைக்காவலன் என்று விருது வழங்கி கௌரவித்துள்ளது சிறப்பானது

அதனைத்தொடர்ந்து மீண்டும் நான்கு நாட்களில் கரைத்துறை கலாச்சாரபேரவையின் ஏற்பாட்டில்
20.09.2018 கரைதுறைப்பற்று கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற
பண்பாட்டு பெருவிழாவில் „இளங்கலைஞர்“
விருது பெற்றுள்ளார்

திரு. குமாரு யோகேசு கலைத்துறைப்பணிக்காக பாராட்டி இவருக்கு இவ்விருது வழங்கப்படுள்ளது எம்மவர் கலையின் சிறப்புக்காகவும் பொதுப்பணிகளிலும் சிறப்பாக பணிபுரியும் இவர் வாழ்வில் இன்னும் சிறப்பாக பல வெற்களுடன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பெற வாழ்த்துவோம்