ஈழதேசத்தின் இசைவாணர் – கண்ணன் லண்டன் மாநகரத்துக்கு வந்துள்ளார்

ஈழதேசத்தின் இசைவாணர் – கண்ணன் கோஷ்ரி எம்.கண்ணன் அவர்கள் லண்டன் மாநகரத்துக்கு வருகை புரிந்துள்ளார். அவரை க.பாலேந்திரா,மாணிக்கம் சத்தியமூர்த்தி,எஸ்.கே.ராஜென் ஆகியயோர் லண்டன் ஹீத்துறு விமானநிலையத்தில் வரவேற்றுள்ளனர் என்பது சிறப்பானதவலாகும்