ஈழதேசத்தின் இசை மேதை இசைவாணர் கண்ணன்அவர்களுக்கு லண்டனில்கௌரவம்வழங்கப்படஉள்ளது

70வதுகளில் இசைமேடையில் இசை மேதை இசைவாணர் கண்ணன்அவர்கள் இல்லாத மேடையில்லை ,பின் ஈழத்துப்படங்களுக்கும் இசையமைத்தார் அதன்பின் தாயக மண்மீட்போடு இணைந்துநின்றுதாயகத்தில் அழியாத பாடல்களை தன் இசைமூலம் உருவாக்கிய மாபெரும் கலைஞர் ஈழதேசத்தின் இசை மேதை இசைவாணர் கண்ணன் அவர்கள் பிரித்தானியாவில் கௌரவம்வழங்கப்படஉள்ளது என்பது சிறப்புள்ள செயலாகும்  இதில் இணைந்து அவருக்கான அந்த நிகழ்வை பார்க்க ஆர்வம் உள்ளவர்களாக உள்ள எமது ஈழத்துமக்கள் அவர் வரவை எதிர்பார்த்து நிற்கின்றனர்.