ஈழத்தில் இரண்டு தடவைகளும் யேர்மனியில் மூன்று தடவைகளும் திரையிடப்பட்டு’துணை‘

ஈழத்தில் இரண்டு தடவைகளும் யேர்மனியில் மூன்று தடவைகளும் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டினைப் பெற்ற ‚துணை‘ குறும்படம் வரும் 30.11.2019 சனிக்கிழமை அன்று யேர்மன் எழுத்தாளர் சங்கம் நடத்தும் கவிஞை மீராவின் ‚பறவையாய் அவளை மாற்றிப் பார்ப்போமா‘ நூல் அறிமுக விழாவில் மீண்டும் திரையிடப்படுகிறது.

அடுத்த மாதம் மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும் ‚துணை’குறும்படத்தை திரையிடுவதற்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளேன். நண்பர்கள் ஆதரவு தர வேண்டும்.