ஈழத்துக்கலைஞர் க. சாஐிதர்சன் சென்னையில் சிறந்த இசையமைப்பாளர் விருதினைப்பெற்றுக்கொண்டுள்ளார்

ஈழத்துக்கலைஞர் எம் இனத்தின் புகழை உலகறியச் செய்யும் அளவுக்கு இன்றய சிறப்பா கலைஞர்கள் உள்ளது சிறப்பு .அந்தவகையில் எமது ஈழத்துக்கலைஞர் சாஐிதர்சன் கண்ணண் அவர்கள்
இந்த வருடத்தின் முதல் விருதாக, நேற்றைய தினம் சென்னையில் Global television ஆல் வழங்கப்பட்ட 20th Tele awards நிகழ்வில் சிறந்த இசையமைப்பாளர் விருதினைப்பெற்றுக்கொண்டுள்ளார் என்பதுசிறப்பு.இவர்m கலை வாழ்வில் இன்னும் சிறப்புற்ற பலவிருதுகள் பெறவாழ்த்துகிறது எஸ் .ரி.எஸ்இணைய நிர்வாகம்