ஈழத்துப் படைப்பாளரும் ஆய்வாளுமான ஜலில் ஜீ அவர்களுக்கான பாராட்டு விழா

ஈழத்துப் படைப்பாளரும் ஆய்வாளுமான ஜலில் ஜீ அவர்களுக்கான பாராட்டு விழா தேவக்கோட்டை தமிழ் இலக்கியப் பேரவையினூடாக 15/11/21 09 மாலை தேவக்கோட்டை அரு. சோ . நீலா நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது திரு அரவரசன் தலைமையில் நடந்த இப்பாராட்டு விழாவில் இமையம் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். நந்தவனம் சந்திரசேகரன் ஜலில் ஜீ பற்றி அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றிட கவிஞர் பா.தென்றல் இலக்கிய ஆர்வலர் சுதா ஆகியோர் கருத்துரை வழங்கினா. ஆய்வாளர் ஜலில் ஜீ தனது ஆய்வு அனுபவங்கள் பற்றி ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக ஆ.குமார் அனைவரையும் வரவேற்க .பி .பி.எசு. எட்வின் அனைவருக்கும் நன்றி தெரித்தார் தமிழ்க் கொண்டல் ஈழ மலர்மன்னன் நிகழ்வை ஏற்பாடு செய்து வழி நடத்தி சிறப்பித்தார்